singapore news in tamil

ஜுராங் பகுதியில் PMA – பேருந்து மோதல்..!! 52 வயது நபர் படுகாயம்..!!

ஜுராங் பகுதியில் PMA – பேருந்து மோதல்..!! 52 வயது நபர் படுகாயம்..!! சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் டவர் ட்ரான்சிட் (Tower Transit) பேருந்துடன் தனிநபர் நடமாடும் உதவி சாதனம் (PMA) மோதிய விபத்தில், 52 வயது நபர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தானது ஜூலை 19 அன்று காலை 9:45 மணியளவில் கார்ப்பரேஷன் டிரைவ் (Corporation Drive) பகுதியில் அமைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இருந்து கொண்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டுமா? […]

ஜுராங் பகுதியில் PMA – பேருந்து மோதல்..!! 52 வயது நபர் படுகாயம்..!! Read More »

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து ‘3’ என்ற எண்ணில் தொடங்கும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொடர் ஏமாற்று வேலைகளில் சிக்கி, பொதுமக்கள் சுமார் $2.74 லட்சம் இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது போன்ற குறைந்தது 12 ஏமாற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!!

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? வணக்கம் நண்பர்களே! சிங்கப்பூரில் சிப்யார்ட் பர்மிட்டில் (Shipyard Permit) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் உரையாடியதன் அடிப்படையில், அங்கிருக்கும் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த முக்கியத் தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! 1. சிப்யார்ட் பர்மிட்: கடந்த காலமும் தற்போதைய நிலையும்கடந்த 2 – 3 ஆண்டுகள்:ஸ்கில்டு டெஸ்ட் (Skill

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? Read More »

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..??

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில், கேபாட்(kpods) எனப்படும் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்த வீட்டில் அந்நாட்டு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும், சுங்கத்துறையினரும் நடத்திய அதிரடி சோதனையில் 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 202) அன்று வட ஜகார்த்தாவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! LHM

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..??

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? சிங்கப்பூரின் ஜாலான் புக்கிட் மேரா மற்றும் கிம் தியான் சாலை சந்திப்பில் நேற்று (ஜூலை 19) அதிகாலை 5:05 மணி அளவில் ஒரு விபத்தானது நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க முயன்ற 79 வயதுடைய பெண் மீது கார் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! இச்சம்பவம் குறித்த காணொளி

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? Read More »

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து!

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! தமிழ் மொழி தேர்வுக்கானது அல்ல, வாழ்வுக்கானது: சிங்கப்பூர் பிரதமரின் உன்னதப் பார்வை மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் நெறி. உலகிலேயே மிக மூத்த மொழியாகவும், இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் மொழியாகவும் திகழ்வது தமிழ் மொழி. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில்

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! Read More »

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி! சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல திட்டமிடும் பலருக்கும், ஈ-பாஸ் (E-Pass) விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருமுறைக்கு இருமுறை E Pass நிராகரிக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும், எதனால் இந்த நிராகரிப்பு ஏற்படுகிறது மற்றும் இதற்கான மாற்று வழிகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். E Pass நிராகரிக்கப்படக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்:E Pass முதன்முறை

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி! Read More »

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை!

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மீட்சியைச் சந்தித்து வருகிறது. இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகப்படியான பயணிகளைக் கையாண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!!

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! நவீன நகரமயமாக்கலில் சாலைப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சட்டத்தை மதிக்காமல் கண்ட இடங்களில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகப் போக்குவரத்துத் துறை கடுமையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் அல்லது பாதசாரி சிக்னல்கள் இருக்கும்போது, அவற்றை விடுத்து சாலையை ஆபத்தான முறையில் கடப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும்

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »