today singapore news

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!!

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல், சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள் அரசு மானியத்துடன் கூடிய பட்டதாரி தொழில் பயிற்சி திட்டங்கள் (GRIT & GRIT@Gov) மூலம் இன்டர்ன்ஷிப் செய்ய விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பயிற்சி பெறுவார்கள். இந்த காலத்தில், அவர்களுக்கு மாதாந்திரம் $1,800 முதல் $2,400 வரை உதவித்தொகை […]

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!! Read More »

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!!

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் உள்ளூர் பெற்றோருக்கு கட்டணம் செலுத்துமாறு மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்களை குறிவைத்து மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சகம் இன்று (22.08.25) காலை பெற்றோர் நுழைவாயில் விண்ணப்பம் மூலம் செய்தி அனுப்பியது. தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது இடமாற்றங்களை அங்கீகரிக்கவோ வேண்டாம் என்று கல்வி அமைச்சகம் பெற்றோரை

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! Read More »

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!!

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! சிங்கப்பூர்: மலேசியா–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகள் குறித்த எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்,ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகளை தொடங்குவதற்கு மலேசியா கொள்கையளவில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இது செயல்படுவதற்கு இரு நாடுகளின் சம்மதமும் ஒருமித்த கருத்தும் அவசியம் எனக் கூறினார். முன்னதாக சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பில்

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! Read More »

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கோல் ரயில் நிலையத்தில் சம்பவமானது நடந்தது. ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பயணியின் தலை, கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. ரயிலிலிருந்து வெளியேறும் போது தவறி விழுந்ததாக இங் லாய் பிங் கூறினார்.மேலும் ரயிலின் விளக்குகள் எரியவில்லை எனவும் ரயிலின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த அறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் கூறினார். ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!!

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!! சிங்கப்பூர்:மவுண்ட்பேட்டன் சாலையில் ஏற்பட்ட சாலை சரிவு காரணமாக, தஞ்சோங் கட்டோங் சாலையின் தெற்குப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்த பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் மற்றும் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், பாதிக்கப்பட்ட நீர் குழாய்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில்

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!! Read More »

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்த மாதம் ஜூலை 6ஆம் தேதி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஜூலை 10ஆம் தேதி கைதும் செய்யப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து ஒரு சிறுவனை

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!! இன்று ஜூலை 24 சிங்கப்பூரில் புத்தம் புதிதானா கடலடி அருங்காட்சியகம் (Oceanarium) பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் எதிர்பார்க்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதில் கடல் அதிசயங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய கடல் நிலவு ஜெல்லி மீன் முதல் ஆயிரம் கணக்கான அழகான ஜெல்லி மீன் வகைகளை

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!! Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »