todya singapore news

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!!

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! சிங்கப்பூர் : ஆங் மோ கியோவில், சிவப்பு விளக்கை மீறி சென்ற கார், சாலையைக் கடந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது மோதியதில் அங்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. SGRoad Vigilante SGRV என்ற Youtube பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில், நேற்று (ஏப்ரல் 29) பிற்பகல் 2:30 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 5-ல் இந்த சாலை […]

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இந்த திட்டத்தில் சக்கர

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!!

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!! சிங்கப்பூரில் இந்திய வர்த்தகங்களின் மின்னிலக்கத் தடத்தை மேம்படுத்தும் வகையில் புதிய இணையதளம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்தப் புதிய இணையதளத்திற்கு தேக்காடாட்எஸ்ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற மின்னிலக்க வெளியீட்டைத் தொடர்ந்து,நேற்று பிஜிபி மண்டபத்தில் நடைபெற்ற “சங்கமம் @ தேக்கா 2026″என்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளம் குறித்து அதிகாரப்பூர்வமாக

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!! Read More »

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!

MOM – இன் புதிய அறிக்கை..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது. அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும். CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த திட்டம் குறித்த

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! Read More »