todya singapore news

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK […]

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!!

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! சிங்கப்பூர் : புக்கெட் படோக் வாகன நிறுத்தமிடத்தில் ஒரு நபர் 2 ரம்பங்களை ஏந்தியபடி சாலையின் நடுவே நின்றது அந்த பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. புக்கெட் படோக் தெரு 31 பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்திமிடத்தில் இந்த பரபரப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் நீண்ட கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..?? சிங்கப்பூர்: தென்கொரியாவிடம் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வங்கி அட்டைகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரின் வங்கி அட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நேற்று (மே 20) இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉முதன் முதலில் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களா? உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! மே 18ஆம் தேதி அன்று பிற்பகல்

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..?? Read More »

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!!

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!! சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுப்பகுதித் தடுப்பில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது Telegram குழுவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விபத்து நடந்த நேரத்தில் அந்த இடத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலை மிகவும் வழுக்கலாக இருந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும்

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர்: நேற்று காலை (மே 16) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வழித்தடம் பாதிப்புக்குள்ளானது. நேற்று காலை சுமார் 9:00 மணி அளவில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் 10A வெளியேறும் வழிக்கு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தனது முகநூல் பக்கத்தில்

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!!

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸ் சுற்று வட்டாரத்தில் ஒரு பேருந்தும் ஒரு தனிநபர் வாகனமும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சுற்று வட்டாரத்தில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. டிக்டாக்கில் @darrenjosiahx என்பவரால் ஒரு காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த விபத்து காரணமாக பேருந்துகள் சாலையோரத்தில் சிக்கிக் கொண்டது தெரிகிறது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! Read More »

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!!

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது 15 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்கின் தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகளுக்கு “ஸ்கில்ஸ்ஃபியூச்சர்” வாழ்நாள் கற்றல் விருது இன்று (மே 4)வழங்கப்பட்டுள்ளது. 5 உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளனர். வாழ்நாள் கற்றலில் தீவிரமாக பங்கேற்று தங்கள் பணிகளுக்கும் அல்லது சமூகத்திற்கும் அதிக

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! Read More »