சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!!
சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் புலனாய்வாளர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கியக் குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது நீதிமன்றத்தில் இன்று (மே 14) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக வருகை அனுமதி சீட்டில் சிங்கப்பூருக்குள் நுழைந்த வாங் சிலிங் என்ற பெண் சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். CLICK HERE […]
சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! Read More »










