அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!!

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் புலனாய்வாளர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கியக் குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது நீதிமன்றத்தில் இன்று (மே 14) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக வருகை அனுமதி சீட்டில் சிங்கப்பூருக்குள் நுழைந்த வாங் சிலிங் என்ற பெண் சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். CLICK HERE […]

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: OpenClaw போன்ற செயற்கை நுண்ணறிவு முகவர் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இன்று (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற தளங்களை சமீப காலமாக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது. OpenClaw-ல் உள்ள வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தரவு மீறல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் அந்த தளத்தில் அதிகம் உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டு

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் பேருந்து வருகை நேர தகவல்களுக்காக புதிய திட்டம்..!! LTA அறிக்கை..!!

சிங்கப்பூரில் பேருந்து வருகை நேர தகவல்களுக்காக புதிய திட்டம்..!! LTA அறிக்கை..!! சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் தகவல்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் வண்ண இ-பேப்பர் திரை சோதனையை மேற்கொள்ள இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. லிட்டில் இந்தியா அருகே உள்ள 40019 பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வருகை நேரத் தகவலை இடம்பெற்றுள்ள வண்ன இ-பேப்பர் திரையைப் பொதுமக்கள் பார்வைக்காக LTA வைத்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!!

சிங்கப்பூரில் பேருந்து வருகை நேர தகவல்களுக்காக புதிய திட்டம்..!! LTA அறிக்கை..!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! விருப்பமுள்ளவர்கள் உடனே அப்ளை செய்யுங்கள்..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! விருப்பமுள்ளவர்கள் உடனே அப்ளை செய்யுங்கள்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! விருப்பமுள்ளவர்கள் உடனே அப்ளை செய்யுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! சிங்கப்பூர்: ஃபுல்லர்டன் ஹோட்டலில் கழிப்பறை போட்டு சிக்கிக் கொண்டதால் ஒரு பெண் உள்ளே மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டலில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பெண்ணின் குரல் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அதை எப்படி திறப்பது என்று அவருக்கு கற்றுக் கொடுத்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு.!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! டிக் டாக் பயனரான

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! சிங்கப்பூரில் குயின் தெருவில் ஃபோர்த் ரோடு அருகே மே 10-ஆம் தேதி அன்று கார் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 81 வயதான மூதாட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வாட்டர்லூ தெருவில் இருந்து பென்கூலன் தெருவை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு கார் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் அந்தப் பாதசாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! Read More »

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!!

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! சிங்கப்பூர்: பிடோக் வட்டார பகுதிகளில் முதற்கட்ட காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம்(CDC) இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. இந்த மாதம் (மே) 2 – ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 3,169 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 85.1% பேருக்கு இந்த பரிசோதனையில் காசநோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. CLICK HERE

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! Read More »