sgtamilan

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!!

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் […]

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! Read More »

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!!

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! சிங்கப்பூரில் கல்வியை முடித்து வேலைவாய்ப்புக்குள் நுழையத் தயாராகும் இளைஞர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க NTUC நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வேலைகளின் தன்மையும் திறன் தேவைகளும் வேகமாக மாறி வரும் நிலையில், இளைஞர்கள் எதிர்கால வேலைச் சூழலுக்கு தயாராகும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்நுட்பம்,

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! Read More »

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..!

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! சிங்கப்பூரின் பிரபலமான Nanyang Academy of Fine Arts (NAFA) கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பென்கூலன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள NAFA கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பணிமனையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை சுமார் 5.15 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்த

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.!

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையிலிருந்து (CTE) பான் தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கி வெளியேறும் வழியின் அருகே, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை சாலை விபத்து ஏற்பட்டது. காலை 8.00 மணி முதல் 8.30 மணிக்குள், CTE-யின் நுழைவாயிலற்ற மின்னணு சாலைச் சுங்கச்சாவடி (ERP) வெளியேறும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! Read More »

சிங்கப்பூரில் S Pass வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் S Pass வேலை வாய்ப்பு! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் S Pass வேலை வாய்ப்பு! Read More »

வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியதால் $7 மில்லியன் இழப்பீடு..! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியதால் $7 மில்லியன் இழப்பீடு..! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் ஊழியர் தங்குவிடுதி உள்ளிட்ட சொத்துகள் தொடர்பான நிறுவனப் பங்குகளை வாங்குவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய வர்த்தகர் ஒருவர், S$7.01 மில்லியன் (சுமார் S$7 மில்லியன்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, உட்லண்ட்ஸ் தொழில்துறைப் பூங்காவில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிமை கொண்டிருந்த கூன் செங் டெவலப்மென்ட் நிறுவனத்தின் விற்பனை தொடர்பானது.

வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியதால் $7 மில்லியன் இழப்பீடு..! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் E Pass வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E Pass வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E Pass வேலை வாய்ப்பு..!! Read More »

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: எட்டோமிடெட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாக 31 வயது நபர் ஒருவர் மீது கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 12) அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 19) மீண்டும் காவல்துறையின் முன் கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி டான் ஜூன் யுவான் ( குற்றம் சாட்டப்பட்டவர்) ஓட்டி வந்த வாடகைக்

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! Read More »