sgtamilan

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகள் திருடப்பட்டு, அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த வழக்கில், மருத்துவமனையின் மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பிரேம்குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர். […]

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! Read More »

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..!

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! சிங்கப்பூர் / ஜோகூர் பாரு:மலேசியாவின் எல்லைப் பகுதியான ஜோகூர் பாருவில் (Johor Bahru) சிங்கப்பூர்வாசிகள் செய்யும் செலவினம் நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்து, ஏறக்குறைய $1.05 பில்லியன் (சுமார் 105 கோடி சிங்கப்பூர் டாலர்) நிலையை எட்டக்கூடும் என்று புதிய ஆய்வுகளும் பொருளாதார அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எல்லை கடக்கும் பயணம் சுலபமாகியிருப்பதும், நாணய மாற்று விகிதத்தின் சாதகமான சூழலுமே இந்த நுகர்வு அதிகரிப்புக்கு

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! Read More »

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி: ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களின் தேசிய தினச் செய்தி (National Day Message) வரவிருக்கும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்பட உள்ளது. ​நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பிரதமரின் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்த உரை, சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளிலும்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! Read More »

சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! Read More »

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..?

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் முக்கியமான ஒன்றான ஆடிப்பெருக்கு, தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கும், குறிப்பாக நீருக்கும் நன்றி செலுத்தும் நாளாக இந்த விழா கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தென்மேற்குப் பருவமழையால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் காலம் இதுவாகும். இந்த நீர்ப்பெருக்கு விவசாயத்திற்கு வளத்தைத் தருவதால், மக்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற

ஆடி 18 ரகசியம் தெரியுமா..? ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது..? Read More »

சிங்கப்பூரில் NTS / S Pass இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS / S Pass இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS / S Pass இல் வேலை வாய்ப்பு..!! Read More »