singapore current breaking news

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA),  உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! தற்போது 18 தானியங்கி அனுமதிப் பாதைகளில் […]

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!!

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர் டாலர் மதிப்பு..!! சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது மலேசிய ரிங்கிட்கிற்கு எதிராக, ஒரு டாலருக்கு 3.12

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! சிங்கப்பூரில்  மார்ச் 25 ஆம் தேதி அவரது உரிமையாளரின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற போது, ஒரு பெரிய நாய் இந்த சிறிய நாயை (சச்சா )தாக்கியுள்ளது. பெரிய நாய் தாக்கியதில் அந்த சிறிய நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.நாயின் உரிமையாளரான ஜாஸ்மின் என்பவர் நாயின் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு..!! நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!! சிங்கப்பூரில் 2 கழகத் தடுப்பு வாகனங்கள் காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  தடுப்பு வாகனங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. CLICK HERE 👉👉சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த நவீன தொழில்நுட்பமானது துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கூட்டத்தை கலைக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் மக்கள்களைக் கட்டுப்படுத்தவும், தடைகளை அகற்றவும் இந்த புதிய வகை

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்: அங் மோ கியோவில் 6-யை நோக்கி செல்லும் அங் மோ கியோ ஸ்திரீட் 31இல் நேற்று (மார்ச் 28) சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்று (மார்ச் 28) இரவு 7:05 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 28)ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாமல் இருந்ததற்காகவும் அல்லது அதற்கான காலத்தை தாமதப்படுத்தியதற்காகவும் மேலும் எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படாமல் இருந்ததற்காகவும் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ்

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் இந்த ஆண்டில் (2026) இதுவரை 12 Scam நடந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர இருப்பிட விண்ணப்பத்திற்காக  ICA அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச்

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! சிங்கப்பூரில் லோர்னி சாலையில் மகிரச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகே எஸ்.பி.எஸ் டிரான்சிட் பேருந்தும், ஒரு கனரக லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் எஸ்.பி .எஸ் ட்ரான்சிட் பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி அதன் முன்பக்க கதவானது சேதம் அடைந்துள்ளது. கனரக லாரியின் தடுப்பு வேலியின் ஒரு பகுதி சாலையில் தனியாக விழுந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..??

56 பேரைக் கைது செய்த ICA..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆனது 56 பேரை வாகன நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கைது செய்துள்ளனர். ICA ஆனது மார்ச் 13ஆம் முதல்  மார்ச் 22 ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த நடைமுறையின் போது

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..?? Read More »