சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!!
சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! தற்போது 18 தானியங்கி அனுமதிப் பாதைகளில் […]
சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »










