singapore current breaking news

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தின் நோக்கம் : சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியாதிட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள் […]

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! Read More »

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!   தற்போது தானியங்கி அனுமதிப் பாதைகளில் இந்த செயல்முறையானது, மார்ச்

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.??

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.?? சிங்கப்பூரில் காபிக் கடையின் பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 71 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மார்ச் 15ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் புளோக் 261 சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள ஒரு காபிக் கடையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! காபிக் கடையில் உதவியாளராக “சு” என்ற 22 வயதுடைய பெண்

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.?? Read More »

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!!

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போலவே நடித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரை ஏமாற்றி 8.6 கிலோகிராம் எடையுள்ள நகையை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது இதே போன்ற மோசடி சம்பவங்களில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் நாணய ஆணையத்தின், எம்1 தொடர்பு நிறுவன

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!! Read More »

ஈத் அல்- ஃபித்ர் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் தலைவர்கள்..!!

ஈத் அல்- ஃபித்ர் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் தலைவர்கள்..!! நம்மிடம் பலரும் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டில் ஏஜெண்டுகள் அதிகமான தொகை கேட்பதால் நாம் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று அங்கு வேலை தேடிக் கொள்ளலாமா அல்லது அங்கே இருக்கும் போது வேலை பார்க்கலாமா இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை அதன் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். சிங்கப்பூரை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள நமது இணைய பக்கத்தை தொடர்ந்து

ஈத் அல்- ஃபித்ர் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் தலைவர்கள்..!! Read More »

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..??

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? அமெரிக்காவில் இருந்த சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட உள்ளூர் வலை பதிவாளர் ஆன அமோஸ் யீ, தேசிய சேவை கட்டாய ராணுவ சேவையை மீறிய காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 27 வயதைச் சேர்ந்த பெங்ஷானுக்கு 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கப்பட்டது. 2020இல் இவர் குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காகவும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததற்காகவும் சிகாகோவில் அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டார். CLICK HERE👉👉சிங்கப்பூரில்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் மானபங்க செயல்கள் குறித்த குற்றங்கள் அதிகமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு 1,427 வழக்குகள் பதிவாகி இருந்தது ஆனால் 2025 ஆம் ஆண்டு அதனை எண்ணிக்கையானது 1,531 ஆக உயர்ந்திருக்கிறது. சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு நான்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தரவு மூலமாக தெரிய வந்துள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! சிங்கப்பூர் PSA வில் வேலை

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »