singapore current breaking news

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! கோடைகால விடுமுறை நாட்களில் நீங்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு சிறந்த நாடு சிங்கப்பூர். ஆனால் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வது எப்படி என்று பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதேபோல் குறைந்த செலவில் எப்படி செல்லலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். குறைந்த செலவில் நீங்கள் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வதற்கு முன்னதாகவே உங்களது பயண ஏற்பாடுகளை செய்வது […]

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் கரியமில வாயு (CO2) வெளியேற்றமானது அதிகரித்து வருவதால் அதனை குறைக்க $250 மில்லியன் மதிப்புடைய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு “SPEED” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டமானது அலுவலகம், ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செதலுப்படும். மேலும், இது எரிசக்தி சந்தை ஆணையம் (EMRA), பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் ஆராய்ச்சி

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! Read More »

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!!

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! சிங்கப்பூர் : குழந்தை மானபங்க வழக்கில் 62 வயதான பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மழலையார் பள்ளியின் குழந்தைகளை, சமையல்காரர் மானபங்கம் செய்ததை மறைத்த குற்றத்திற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வெல்டிங் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! தலைமை ஆசிரியருக்காக வாதாடிய வழக்கறிஞர் அவருக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும், அதனை

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! Read More »

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..??

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் “ட்வெல்வ கப் கேக்ஸ்” என்ற நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 80 ஊழியர்களின் ஊதியத்தை வழங்க தவறியதற்காக இந்த எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது. Click here ட்வெல்வ் கப் கேக்ஸ் நிறுவனம் ஊதியமற்ற வேலை வாய்ப்பு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக சென்ற ஆண்டு (2025)விசாரணைக் உள்ளாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சென்ற ஆண்டு (2025) அக்டோபர்

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! சிங்கப்பூர் : விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரக் காப்பீட்டு கொள்கைகளுக்கான புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சகமானது இன்று (ஏப்ரல்1) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. முன்பு இருந்த அதிகபட்ச காப்பீட்டுத் திட்டங்களின் பாலிசிகளுடன் ஒப்பீடுகையில், புதிய துணை பாலிசிகள் (Policy) 35% 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த புதிய விதிமுறைகளானது அதிக மருத்துவச் செலவுகளைக் குறைப்பதோடு

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! சிங்கப்பூரில் தானியங்கி ஷட்டில் பேருந்து சேவை (Automated Shuttle Bus Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்று (ஏப்ரல் 1) முதல் இந்த புதிய தானியங்கி பேருந்து சேவையானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! பயண முன்பதிவு நிறுவனமான கிராப் (Grab) மற்றும் சீன தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடுடன்

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! Read More »

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் நகர எரிவாயு கட்டணங்கள் போன்றவைகளின் விலையானது உயர வாய்ப்புள்ளது என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக, வரும் இரண்டாம் காலாண்டுக்கு பிறகு கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சிங்கப்பூர் தனது எரிசக்தி சேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே பெரிதாக நம்பி உள்ளது.

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! Read More »

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..??

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் ஆப் ஸ்டோரில் (App Store) புதிய கட்டுப்பாடுகளானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கைப்பேசியில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்ஸ் அமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு மற்றும் அரசாங்க அடையாளச் சோதனை போன்றவைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில்

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!!

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! சிங்கப்பூர்: உள்ளூர் குளிர்பான நிறுவனமான YEO HIAP SENG (YHS) சிங்கப்பூரிலிருந்து தனது தொடர்பான உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. YEO HIAP SENG (YHS) என்ற நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நிறுவனம் தனது உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்யப் போவதாக

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! Read More »