அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..??
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? அமெரிக்காவில் இருந்த சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட உள்ளூர் வலை பதிவாளர் ஆன அமோஸ் யீ, தேசிய சேவை கட்டாய ராணுவ சேவையை மீறிய காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 27 வயதைச் சேர்ந்த பெங்ஷானுக்கு 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கப்பட்டது. 2020இல் இவர் குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காகவும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததற்காகவும் சிகாகோவில் அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் […]
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? Read More »








