singapore current breaking news

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..??

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? அமெரிக்காவில் இருந்த சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட உள்ளூர் வலை பதிவாளர் ஆன அமோஸ் யீ, தேசிய சேவை கட்டாய ராணுவ சேவையை மீறிய காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 27 வயதைச் சேர்ந்த பெங்ஷானுக்கு 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கப்பட்டது. 2020இல் இவர் குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காகவும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததற்காகவும் சிகாகோவில் அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் […]

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் மானபங்க செயல்கள் குறித்த குற்றங்கள் அதிகமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு 1,427 வழக்குகள் பதிவாகி இருந்தது ஆனால் 2025 ஆம் ஆண்டு அதனை எண்ணிக்கையானது 1,531 ஆக உயர்ந்திருக்கிறது. சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு நான்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தரவு மூலமாக தெரிய வந்துள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! சிங்கப்பூர் PSA வில் வேலை

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..??

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..?? பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி சிங்கப்பூர் வேலைக்கு pcm பார்மெட்டில் செல்லலாமா? சிங்கப்பூர் செல்வதற்கு பல பர்மிட்டுகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த PCM பர்மிட். இந்த பதிவில் இதில் செல்வதால் உள்ள நன்மை தீமைகளை பற்றி பார்க்கலாம். சிங்கப்பூர் பற்றிய அனைத்து தகவல்களையும் தினந்தோறும் நாங்கள் பதிவிட்டு வருகிறோம். சிங்கப்பூருடைய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். CLICK HERE👉👉20 வயது முதல் பிறந்தவர்களுக்கு சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..?? Read More »

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று(மார்ச் 19) நண்பகலில் இருந்து DBS மற்றும் SV வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வங்கிகளின் பயனாளர்கள் சிலர் இந்த இடையூறு குறித்த புகார்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். பயனாளர்கள் வங்கி செயலியில் கணக்கு தகவல்கள் பார்ப்பதற்கும், பணப்பரிமாற்றம் செய்வதற்கும் அல்லது PayNow ஆப்ஷனை பயன்படுத்தவும் முடியவில்லை என்று கூறியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 19) அதிகாலை 3 மணியளவில் சோவா சூ காங் நார்த் அவென்யூ 5ல் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பில் 14வது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டு, படுக்கையறை வரை பரவியுள்ளது. தீ விபத்து குறித்தத் தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்குத் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Sales/Retail துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிமை

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!!

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!! சிங்கப்பூரில் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனமான கம்ஃபோர்டெல்க்ரோ (ComfortDelGro) டாக்ஸி கட்டணங்களை தற்காலிகமாக உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக எரிபொருட்களின் விலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. எரிபொருட்களின் அதிக விலையின் காரணமாக கம்ஃபோர்டெல்க்ரோ நிறுவனம் ஆனது டாக்ஸி ஓட்டுனர்களின் நலன் கருதி டாக்ஸி கட்டணங்களை உயர்த்த உள்ளதாக நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!! சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் பலர் மாத சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் தங்கம் வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். தங்கத்தின் விலை எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சிங்கப்பூரில் சம்பளம் வாங்குபவர்கள் கூட நகை மொத்தமாக வாங்குவதை நினைத்து

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!! Read More »

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று இந்திய ஆடவரான ஆகாஷ் திவாரி (வயது 36)கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் Warehouse வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 9 – ஆம் தேதி

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? Read More »