singapore current breaking

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..??

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் ஆப் ஸ்டோரில் (App Store) புதிய கட்டுப்பாடுகளானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கைப்பேசியில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்ஸ் அமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு மற்றும் அரசாங்க அடையாளச் சோதனை போன்றவைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் […]

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!!

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! சிங்கப்பூர்: உள்ளூர் குளிர்பான நிறுவனமான YEO HIAP SENG (YHS) சிங்கப்பூரிலிருந்து தனது தொடர்பான உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. YEO HIAP SENG (YHS) என்ற நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நிறுவனம் தனது உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்யப் போவதாக

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! சிங்கப்பூரில்  மார்ச் 25 ஆம் தேதி அவரது உரிமையாளரின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற போது, ஒரு பெரிய நாய் இந்த சிறிய நாயை (சச்சா )தாக்கியுள்ளது. பெரிய நாய் தாக்கியதில் அந்த சிறிய நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.நாயின் உரிமையாளரான ஜாஸ்மின் என்பவர் நாயின் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு..!! நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!! சிங்கப்பூரில் 2 கழகத் தடுப்பு வாகனங்கள் காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  தடுப்பு வாகனங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. CLICK HERE 👉👉சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த நவீன தொழில்நுட்பமானது துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கூட்டத்தை கலைக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் மக்கள்களைக் கட்டுப்படுத்தவும், தடைகளை அகற்றவும் இந்த புதிய வகை

சிங்கப்பூரில் புதிய தடுப்பு வானங்கள் அறிமுகம்..!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்: அங் மோ கியோவில் 6-யை நோக்கி செல்லும் அங் மோ கியோ ஸ்திரீட் 31இல் நேற்று (மார்ச் 28) சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்று (மார்ச் 28) இரவு 7:05 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கார் விபத்து..!! ஓட்டுநர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! சிங்கப்பூரில் லோர்னி சாலையில் மகிரச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகே எஸ்.பி.எஸ் டிரான்சிட் பேருந்தும், ஒரு கனரக லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் எஸ்.பி .எஸ் ட்ரான்சிட் பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி அதன் முன்பக்க கதவானது சேதம் அடைந்துள்ளது. கனரக லாரியின் தடுப்பு வேலியின் ஒரு பகுதி சாலையில் தனியாக விழுந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..??

56 பேரைக் கைது செய்த ICA..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆனது 56 பேரை வாகன நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கைது செய்துள்ளனர். ICA ஆனது மார்ச் 13ஆம் முதல்  மார்ச் 22 ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த நடைமுறையின் போது

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தின் நோக்கம் : சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியாதிட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள்

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! Read More »