singapore current breaking

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!   தற்போது தானியங்கி அனுமதிப் பாதைகளில் இந்த செயல்முறையானது, மார்ச் […]

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் டிக்டாக் பயனர் acekang145, ரமலான் பண்டிகையான மார்ச் 21ஆம் தேதி மாலை நேரத்தில் சுமார் 7:30 மணியளவில் பேபர் மலைக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை வீடியோ எடுத்து அதை பதிவிட்டு இருந்தார். பேபர் மலையில் உள்ள சாலைகள் குறுகலானவை. அதில் ஒரு கார் ஓட்டுனர் சாலையை இடைமறிக்கும் விதமாக, காரை நிறுத்தி வைத்த காரணத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. CLICK HERE 👉👉ஆண்/பெண்

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..?? Read More »

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!!

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!! சிங்கப்பூரில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியரான டெர்ரி சூ, அவ்விதழின் வெளியீட்டாளருமான மியாவ் யி இன்போடெக் நிறுவனமும் தவறான தகவல்கள் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளது. இது குறித்த மார்ச் 9 ஆம் தேதி இணைய குடிமக்கள் வலைத்தளங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் தவறான மற்றும் திசை திருப்பும் விதமாக தகவல்கள் அடங்கியுள்ளது என்று  சட்ட அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!! Read More »

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!! தற்போது எரிபொருள் விலை உயர்ந்து வரும் காரணத்தினால் டாக்ஸி பயணங்களுக்கான மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக கிராப் நிறுவனமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்த தேதி முதல்?மார்ச் 30 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை. நொவினாவில் இருந்து ஆர்ச்சர்ட் வரையிலான நான்கு கிலோமீட்டர் குறுகிய தூர பயணத்திற்கு சுமார் எட்டு காசுகள் கூடுதல் கட்டணம் ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!!

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!! சிங்கப்பூரில் கருப்பு நிற ஹூடி மற்றும் கருப்பு நிற கால் சட்டை அணிந்த ஒரு நபரின் வீடியோ பதிவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை டிக் டாக் பயனர் kp0ds பதிவேற்றிய ஒரு டேஷ்கேம் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவில் கடந்த மார்ச் 16ஆம் தேதி டாக் யுவன் பகுதியில் உள்ள பிளாக் 279 இல் இருந்து நிதானம்

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!!

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! சிங்கப்பூரில் தன் மகளின் குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் தந்தைக்கு குடும்ப நீதிமன்றம் ஆனது எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது முன்னாள் மனைவிக்கும், அவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த மகளையும் மகனையும் அவர் மனைவி வளர்த்து வருகிறார் என்றும், அவரது இளைய மகனை அவர் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் கூறியுள்ளார். அவரது மகளுக்காக மாதம் $400 மற்றும் அவனுக்காக $300

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! Read More »