singapore current breaking

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!!

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) , சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 1 நபருக்கு அதிகபட்சமாக 2 பவர் பேங்க் மட்டுமே விமானங்களில் அனுமதிக்கப்படும். இரண்டிற்கும் அதிகமான பவர் பேங்க்களை வைத்திருக்கும் பயணிகளைப் பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் CAAS கூறியுள்ளது. CLICK HERE 👉👉மெடிக்கல் துறையில் வெளிநாட்டு வேலை […]

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!!

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!! சிங்கப்பூர் : பங்குச் சந்தைகளில் அரசாங்கம் மேற்கொண்ட மேம்பாடுகள் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டு சிறந்த முறையில் வர்த்தகமாகியுள்ளன. இருப்பினும், மத்திய கிழக்கு சூழல் காரணமாக தற்பொழுது பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் தேடிய பல வேலை வாய்ப்புகள் வந்தாச்சு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல்

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!! Read More »

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!!

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! சிங்கப்பூர் : தாம்சன் பிளாசாவின் இணையதளம் ஹேக் (Hack)செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாம்சங் பிளாசா பற்றியத் தகவலை கூகுளில் (Google) தேடும்பொழுது, முதலில் வளாகத்தின் சரியான இணையதளம் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே மற்றொரு இணையதளம் அதே போன்ற முகவரியுடன் காட்டப்படுகிறது. அந்த இணையதளத்தை கிளிக் செய்தால் ஒரு சூதாட்ட இணையதளத்திற்கு செல்கிறது. அந்த சூதாட்ட இணையதளமானது துருக்கி மொழியில் உள்ளது. CLICK

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!! சிங்கப்பூர் : நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) மாலை புக்கிட் தீமா விரைவுச் சாலையில் மீட்பு வாகனம் (இலுவை வண்டி) ஒன்று கவிழ்ந்தது. புக்கிட் தீமா விரைவுச் சாலையில், மண்டாய் வெளியேறும் வழிக்கு அருகே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 4) instagramல் இந்த விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் கனரக வாகனம் ஒன்றை இழுத்துச் செல்லும் இலுவை

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!! சிங்கப்பூர் : சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ROADS.sg என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளியானது பதிவேற்றப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு அவ்வழியில் செல்லும் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்கு அவர்களது வாகனங்களை நிறுத்திய காட்சியை அந்த காணொளியில் காண முடிகிறது. CLICK

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம் (NUS) : திடீர்தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) : திடீர் தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (NUS) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெம்புசு கல்லூரியில் உள்ள ஒரு உணவுக் கடையின் சமையலறையில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த செய்தியானது, ஏப்ரல் 2 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம் (NUS) : திடீர்தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் கரியமில வாயு (CO2) வெளியேற்றமானது அதிகரித்து வருவதால் அதனை குறைக்க $250 மில்லியன் மதிப்புடைய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு “SPEED” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டமானது அலுவலகம், ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செதலுப்படும். மேலும், இது எரிசக்தி சந்தை ஆணையம் (EMRA), பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் ஆராய்ச்சி

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! Read More »

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!!

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! சிங்கப்பூர் : குழந்தை மானபங்க வழக்கில் 62 வயதான பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மழலையார் பள்ளியின் குழந்தைகளை, சமையல்காரர் மானபங்கம் செய்ததை மறைத்த குற்றத்திற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வெல்டிங் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! தலைமை ஆசிரியருக்காக வாதாடிய வழக்கறிஞர் அவருக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும், அதனை

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! Read More »

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! சிங்கப்பூர் : விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரக் காப்பீட்டு கொள்கைகளுக்கான புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சகமானது இன்று (ஏப்ரல்1) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. முன்பு இருந்த அதிகபட்ச காப்பீட்டுத் திட்டங்களின் பாலிசிகளுடன் ஒப்பீடுகையில், புதிய துணை பாலிசிகள் (Policy) 35% 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த புதிய விதிமுறைகளானது அதிக மருத்துவச் செலவுகளைக் குறைப்பதோடு

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! சிங்கப்பூரில் தானியங்கி ஷட்டில் பேருந்து சேவை (Automated Shuttle Bus Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்று (ஏப்ரல் 1) முதல் இந்த புதிய தானியங்கி பேருந்து சேவையானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! பயண முன்பதிவு நிறுவனமான கிராப் (Grab) மற்றும் சீன தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடுடன்

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! Read More »