விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!!
விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) , சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 1 நபருக்கு அதிகபட்சமாக 2 பவர் பேங்க் மட்டுமே விமானங்களில் அனுமதிக்கப்படும். இரண்டிற்கும் அதிகமான பவர் பேங்க்களை வைத்திருக்கும் பயணிகளைப் பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் CAAS கூறியுள்ளது. CLICK HERE 👉👉மெடிக்கல் துறையில் வெளிநாட்டு வேலை […]
விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! Read More »










