சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..?? தெம்பனிசில் நேற்று (ஏப்ரல் 27) காலை தெம்பனிஸ் அவன்யூ 1, தெம்பனிஸ் அவன்யூ 8 சந்திப்பிற்கு அருகில் தனது கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையில் நுழைந்து தெமாசெக் பல துற தொழிற் கல்லூரி வளாகத்தினுடைய வேலி மீது மோதியது. இந்த விபத்து குறித்து தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு காலை 8:30 மணியளவில் கிடைத்ததாக தெரிவித்தனர். சமவெளிடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காரில் இருந்தவரை பரிசோதித்து அவர்கள […]
சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..?? Read More »










