singapore current news

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.!

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் மாலில் உள்ள டான் டான் டான்கி(Don Don Donki) கிளையில் வாங்கிய சுஷியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Xiaoqiangs’ Lover என்ற பயனர் பெயரைக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கிளையிலிருந்து ஒரு சுஷி வாங்கியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991 […]

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! Read More »

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..!

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஹாலாண்ட் சாலையில் ஒரு லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த SBS டிரான்ஸ்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவர் இந்த விபத்தைக் கவனித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, உடனடியாக பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி தீயை அணைக்க உதவியுள்ளார். CLICK

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! Read More »

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு!

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினத்தை முன்னிட்டு, தீவெங்கும் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் (RWS) சிறப்பு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஆகஸ்ட் 10 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீருக்கடியில் பறந்த தேசியக் கொடி​சிங்கப்பூர் ஓஷனேரியத்தில் (Singapore Oceanarium) நடைபெற்ற ‘நீருக்கடியில் தேசியக் கொடி ஏந்துதல்’ நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு! Read More »

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!!

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!! சிங்கப்பூரில் 24.81 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 79 வயது குடியுரிமையற்ற நபர் டியோ இயூ கின் டீக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2020 ஜனவரி 14ஆம் தேதி, கேலாங் பாரு பகுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் டியோவை கைது செய்தனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம்

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!! Read More »

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!!

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் 14 வயது சிறுமி போல நடித்து, 21 வயது இளைஞரிடம் இருந்து $20,000 பணத்தை மிரட்டிப் பறிக்க முயன்ற 20 வயது ஆன்டனி ஸு (Anthony Xu) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆன்டனி ஸு, இணையத்தில் ஒருவரை எவ்வாறு ஏமாற்றி பணம் பறிப்பது என்பது தொடர்பான யோசனைகளுக்காக ChatGPT மற்றும் Instagram

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!! சிங்கப்பூரின் அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள எஸ்சோ பெட்ரோல் நிலையத்தில், 69 வயது ஊழியரின் மரணத்திற்குக் காரணமான 22 வயது ஓட்டுநர் மீது 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை 3:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பெட்ரோல் நிரப்ப ஊழியர் தயாரானபோது, ஓட்டுநர் காரின் கதவைத் திறந்தபடியே திடீரென காரைப் பின்னோக்கி இயக்கியுள்ளார். CLICK

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!! Read More »

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7,

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.!

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லாங் தேசிய விளையாட்டு அரங்கத்தில் (National Stadium) விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டின் சுதந்திர தினப் பேரணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லாங் விளையாட்டு அரங்கத்திற்குத் திரும்பியுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! Read More »

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!!

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர்: நீதிமன்றத்தில் சரணடையாமல் சட்டவிரோதமாக மலேசியாவின் ஜோகூருக்கு தப்பிச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான லிம் டீனுக்கு (Lim Tean) உதவியதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள சுலைமான் முகமது பிர்தௌஸ் (37) மற்றும் முகமது

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! Read More »