world breaking news today

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே […]

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும்

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது. பிளாஸ்டிக் ஜிப்

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! Read More »

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »