சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!!
சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூர் : மே 10-ஆம் தேதி அன்று அதிகாலையில் யூ துங் சுன் தெருவில் பல இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சற்று நேரத்திற்கு பிறகு அடிதடி சண்டையாக மாறி உள்ளது. கலவரத்தை தூண்டிய சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (மே 12) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் […]
சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! Read More »










