சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: பொங்கோல் நடைப்பயிற்சி பூங்காவில் ஒரு சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். இது குறித்த காணொளி பதிவை “சிங்கப்பூரில் அமண்டா டீச்சர்” என்ற பெயரை உடைய ஒரு இணையவாசி சியாவோஹாங்ஷுவில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி பதிவில் தூண்டிலில் ஒரு பெரிய அளவிலான மீன் சிக்கிக்கொண்டதும் நீரிலிருந்து மேல் வருவதும் அதை கரையில் அடர் நீல நிற சட்டை அணிந்த அந்த சிறுவன் கயிறை பிடித்து இறுக்குவதும் பதிவாகியுள்ளது. CLICK […]
சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! Read More »










