அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்..!! 18 பேர் மீது வழக்கு..!!

சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்..!! 18 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர்: கடந்த ஆண்டு(2025) 10.6 லட்சத்திற்கு அதிகமான சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்தது. இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் பத்து விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு உள்ளூர் மின் வணிகத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து 2,358 சட்டவிரோத சுகாதார பொருட்களை அந்த ஆணையம் கண்டுபிடித்து அகற்றி இருக்கிறது. இது 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட சுமார் 12,500

சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்..!! 18 பேர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு ..!! முன் அனுபவம் தேவை..!!

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு ..!! முன் அனுபவம் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு ..!! முன் அனுபவம் தேவை..!! Read More »

சிங்கப்பூர் – மலேசியா இடையே நடந்த திருட்டு சம்பவம்..!!

சிங்கப்பூர் – மலேசியா இடையே நடந்த திருட்டு சம்பவம்..!! சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு வாகனங்களை கடத்திய சம்பவமானது கடந்த ஆண்டு (2025 ஆம் ஆண்டு) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்துள்ளது. மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் கிட்டத்தட்ட 33 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 10 பெரும் பெண்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். CLICK HERE 👉👉டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை

சிங்கப்பூர் – மலேசியா இடையே நடந்த திருட்டு சம்பவம்..!! Read More »

கத்தரிக்கோலால் மிரட்டிய நபர்..!! 46 வாரங்கள் சிறை தண்டனை..!!

கத்தரிக்கோலால் மிரட்டிய நபர்..!! 46 வாரங்கள் சிறை தண்டனை..!! சிங்கப்பூர்: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் அந்த நபர் ஒரே இடத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டிற்கு அடுத்த நாள் அதிகாலை வரை மது அருந்தவும் சென்றுள்ளார். அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அருகில் இருந்த வீட்டுக் கதவிற்கு வந்த அவர்கள் சத்தமாக பேசி அதன் காரணத்தினால் தன் குழந்தையை எழுப்பி விட்டதாக குழந்தையின் தந்தை மது அருந்திய நபரிடம்

கத்தரிக்கோலால் மிரட்டிய நபர்..!! 46 வாரங்கள் சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!!1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம் ..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!!1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம் ..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!!1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம் ..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »