singapore breaking updates

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூரில் பூன் லே பகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) மே 11-ஆம் தேதி பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராஸர் (MSBC) என்ற முகநூல் பக்கத்தில் இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி உள்ளார். அதில் விபத்து நடந்த […]

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! சிங்கப்பூரில் மெட்ரோ (MRT) வழித்தடங்கள் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஹரி ராயா மற்றும் வெசாக் தினத்தை முன்னிட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள பல MRT வழித்தடங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட MRT சேவைகளுடன் இணைந்து பல பேருந்து வழித்தடங்கள் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Operator வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம்

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!!

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸ் சுற்று வட்டாரத்தில் ஒரு பேருந்தும் ஒரு தனிநபர் வாகனமும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சுற்று வட்டாரத்தில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. டிக்டாக்கில் @darrenjosiahx என்பவரால் ஒரு காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த விபத்து காரணமாக பேருந்துகள் சாலையோரத்தில் சிக்கிக் கொண்டது தெரிகிறது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! Read More »

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!!

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! சிங்கப்பூரில் SMRT மற்றும் SBS Transit ஆகிய இரண்டு உள்ளூர் பொது போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் 5 விரைவுச் சேவை வழித்தடங்களுக்கு (Express Bus) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. வழித்தடங்கள் நீட்டித்தல், பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் பேருந்து நிறுத்தங்களை சேர்த்தல் போன்ற சேவைகள் மேலும் விரிவாக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! இந்த 5

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? சிங்கப்பூரில் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) புதிய மிதிவண்டி பாதைகளை அமைக்க உள்ளது. இது குறித்த செய்தியை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மே 11) முகநூலில் பதிவிட்டுள்ளது. பொதுமக்கள் இனி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இந்த புதிய மிதிவண்டி பாதைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன்

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! சிங்கப்பூர்: சர்க்கிட் ரோடு உணவு அங்காடி நிலையத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் நடிகரும் தற்போதைய உணவு அங்காடி கடைக்காரருமான ஹுவாங் யிலியாங் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. நேற்று மாலை (மே 10) இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த ஹுவாங் சிகிசைக்காக அவசர மருத்துவ வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர்

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் சிறார் பாலியல் குற்றவாளியான அமோஸ் யீ என்பவருடன் 18 வயது இளைஞர் ஒருவர் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மே 9 நடைபெற்ற சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அனிமே என்னும் உயிரோவியக் கண்காட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்..!! இந்த அடிதடி சம்பவம்

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!! Read More »

ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி..!! ஆதரவளிக்கும் ECDA ..!!

ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி..!! ஆதரவளிக்கும் ECDA ..!! சிங்கப்பூர் : உள்ளூர் பெற்றோர்கள் சிறார் கல்வி மையங்கள் மீது அதிக ஒட்டுமொத்த திருப்தியை கொண்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால்  குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வைகளுக்கு இடையே ஒரு இடைவெளி காணப்படுகிறது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை விட அவர்களின் கல்வி செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். CLICK HERE 👉👉சமையல் வேலையில் அனுபவம்

ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி..!! ஆதரவளிக்கும் ECDA ..!! Read More »

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? சிங்கப்பூரில் 23 வயதான ஜெர்மைன் லிம் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ராணுவ தோட்டாக்களை வைத்திருந்ததற்காகவும், 3D பிரிண்டிங் மூலம் துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு நேற்று (மே 8) 4 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? Read More »