மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!!
மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! “மாஸ்டர் சிங் யுன் கையெழுத்துக்களை காண நன்றி கண்காட்சி மற்றும் தொண்டு விழா” என்ற நிகழ்வு மற்றும் “சிங்கப்பூர் அரண்மனை அருங்காட்சியகத்திற்கான” ஒரு கட்டிடக்கலை திட்டம் ஆகியவை தொடர்புடைய முன்மொழிவு ஒன்று சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் பரவி வருவதை ஒட்டி ஃபோ குவாங் ஷான் சிங்கப்பூர் நேற்று (ஏப்ரல் 27) முகநூலில் ஒரு முக்கிய செய்தியை பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் […]
மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! Read More »










