singapore current breaking

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!!

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! “மாஸ்டர் சிங் யுன் கையெழுத்துக்களை காண நன்றி கண்காட்சி மற்றும் தொண்டு விழா” என்ற நிகழ்வு மற்றும் “சிங்கப்பூர் அரண்மனை அருங்காட்சியகத்திற்கான” ஒரு கட்டிடக்கலை திட்டம் ஆகியவை தொடர்புடைய முன்மொழிவு ஒன்று சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் பரவி வருவதை ஒட்டி ஃபோ குவாங் ஷான் சிங்கப்பூர் நேற்று (ஏப்ரல் 27) முகநூலில் ஒரு முக்கிய செய்தியை பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் […]

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! Read More »

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!!

சிறைச்சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த “The Purple Symphony”..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிறைத்துறை கைதிகளுடன் இணைந்து பர்பிள் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (The Purple Symphony) ஒரு இசை நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 27) நடத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளும், சிறைக் கைதிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேறுபட்ட இந்த இரு குழுக்களும் சாங்கி சிறையில் நம்பிக்கையையும் மறுபிறப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் இசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். CLICK HERE

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!! Read More »

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!!

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!! செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தினால் சில பேர் வேலையை இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் சில வேலைகளை மனிதர்கள் செய்வதை விட இயந்திரங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகள் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு கழிவுநீர் ஆய்வு போன்ற பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்துவதால் ஆபத்தான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!! Read More »

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப்

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! சிங்கப்பூரில் சைனாடவுன் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதியில் காகங்களால் தாக்கப்பட்ட ஒருவர் உறைந்து போயிருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை என்று காகங்களால் பலமுறை தாக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! 22 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சைனா டவுனில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை காகங்கள் குறிவைக்கின்றன என்று

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! Read More »

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? சிங்கப்பூர் : DBS வங்கியானது அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. உள்நாட்டு நெருக்கடிக்கான அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ள போக்குவரத்து துறைக்கான தற்காலியின் அமைச்சரும் நிதி துறைக்கான மூத்த இணை அமைச்சருமான , சியூ சின் சியாங் அவர்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? Read More »

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! சிங்கப்பூர் :  3 ஆண்டுகளுக்கு மேலான சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு மலாய் கலாச்சார மையம் நேற்று (ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! விழாவில் அவர் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களின் உயிர் சக்தியையும்

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! சிங்கப்பூர் : புக்கிட் பஞ்சாங்கில் உள்ள சென்ஜா க்ளோஸில் நேற்று (ஏப்ரல் 25) ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 69 வயதான முதியவர் ஒருவர் மீது குப்பை லாரி மோதி உள்ளது. விபத்தில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! Read More »

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..??

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? சிங்கப்பூரில் கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு சண்டை தொடர்பில் 67 வயது முதியவருக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டக் காரணத்தால் 41 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நடந்த சண்டையில் 41 வயது சுபீர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜு பிச்சை பிள்ளை கடுமையாகக் காயம் அடைந்துள்ளார். CLICK

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!!

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!! சிங்கப்பூர் : நார்த் பிரிட்ஜ் சாலைக்கு அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. நடுப் பாதையில் இருந்து ஒரு கார் வலது புறம் திரும்பியதால் 2 மோட்டார் சைக்கிள்கள் தொடர் மோதலுக்கு உள்ளாகின. இதில் 62 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!! Read More »