சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100 -க்கும் அதிகமானோர் பாதிப்பு..!!
சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100-க்கும் அதிகமானோர் பாதிப்பு..!! சிங்கப்பூரில் கடந்த மாதம் (மார்ச்) உள்ளூரில் குறைந்தது 146 ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் நடந்துள்ளன. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் $ 311,000 – க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர். இந்த மோசடி குறித்து நேற்று (ஏப்ரல் 24) மாலை சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அவ்வறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களிடமிருந்து தொலைபேசி, வாட்ஸப் அல்லது SMS வழியாக அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்திகளோ பெறுவார்கள். CLICK HERE […]
சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100 -க்கும் அதிகமானோர் பாதிப்பு..!! Read More »










