singapore current breaking

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் : சோவா சூ காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று (ஏப்ரல் 19) 8:05 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சோவா சூ காங் அவன்யூ 5-ல் உள்ள ஐஸ் ரெசிடென்சியில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் General Worker வேலை வாய்ப்பு..!! தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF […]

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! சிங்கப்பூரில் 74% உள்ளூர் வாசிகள் தங்கள் சமூகப் பொது இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தூய்மையாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இதற்கு காரணம் அரசாங்கமும், துப்புரவு பணியாளர்களும் என்று கூறியுள்ளனர். “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” என்ற இயக்கத்தின் பிரச்சாரமானது நேற்று (ஏப்ரல் 19) தொடங்கப்பட்டது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!!

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! சிங்கப்பூரில் விரைவுச் சாலைகள் அதுவும் குறிப்பாக மிகுந்த நேரங்களில் அவசரகால வாகனங்களைப் பின்தொடர்வதற்காக வாகனங்கள் தங்களது தடங்களை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஒரு வாகன ஓட்டுநர் இதுபோன்று செய்ய முற்படும்போது, அதில் 5 வாகன ஓட்டிகளுக்கு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு 7:10 மணியளவில், 5 கார்கள்

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! Read More »

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகமானது (MOH) செவிலியர்களுக்கானப் பராமரிப்பு திறன்களில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள மொத்த செவிலியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5- இல் 1 பங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு வரும் 21.04.2026 அன்று இன்டர்வியூ நடைபெறும்..!! இதன் மூலம் அதிகமான

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!!

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!! சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் பல இணையச் சேவைகள் முடங்கியக் காரணத்தினால் அந்த சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சிங்டெல், ஸ்டார்ஹ .ப் மற்றும் ஃபர்ஸ்ட் டெலிகிராம் உள்ளிட்ட பல உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்று (ஏப்ரல் 18) காலை பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் செயல் இழப்பு குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!! Read More »

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!!

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! சிங்கப்பூர் : உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்யாங் பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் இயற்பியல் அறிவியல் பள்ளி அமைந்துள்ள நான்யாங் லியான் சாலை 21 என்ற முகவரியில், நேற்று (ஏப்ரல் 17 ) பிற்பகல் 1:50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! Read More »

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!

MOM – இன் புதிய அறிக்கை..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது. அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும். CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த திட்டம் குறித்த

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT -இல் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருட்களின் மொத்த மதிப்பானது

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு இலவச ட்ரைனிங் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!!

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! சிங்கப்பூர் : ஜோகூர் பாலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது அன்று இரவு 9:15 மணியளவில் ஜோகூர் செல்லும் பாதையில் நடந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை…!!! மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலையின் வலது

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! Read More »