singapore current breaking

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது […]

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!!

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! சிங்கப்பூர் : வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பதவி மாற்றங்கள் இன்று (மே 1) நடைபெற்றுள்ளது. பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் (ESB) மற்றும் ஜூராங் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! EDB தலைவர் ஃபாங் ஜாங்கவன், EDB

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள உலகின் முதன்மையான மற்றும் விருது பெற்ற சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தின் 3- ஆம் முனையம் (Terminal 3) மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் (Jeffery Siow) அவர்கள் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகைக்கு

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! Read More »

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!!

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! சிங்கப்பூர் : SPH மீடியா விற்பனைப் புள்ளி விவரங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவுக்கு வந்ததால், இது குறித்து மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என காவல்துறை கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SPH மீடியா

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..??

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? சிங்கப்பூர் : PayNow பணப் பரிமாற்றச் சேவையில் இனி பயனர்கள் தங்களுக்கு பிடித்த புனைப்பெயரை (Nick Name) பயன்படுத்த முடியாது. இந்த புதிய நடைமுறையானது ஜூன் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த புனைப்பெயர்களுக்கு பதில் பயனர்கள் வங்கியில் பதிவு செய்த பெயரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பரிவர்த்தனைகளின் போது காண்பிக்கப்படும்.

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? Read More »

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!!

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பயணிகளின் பெட்டிகளை கையாளுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். இதற்காக SATS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி ஆனது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! சம்பவத்தின் காணொளிகளை ஏரிக் யூங் (Eric yoong) என்பவர் தனது Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! Read More »

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது. அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய்

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! Read More »