singapore current breaking

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ […]

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை, ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து ஒரு அமலாக்க நடவடிக்கையை ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் முடிவில் 19 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 8 அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்கள் தற்போது காவல்துறையின்

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த.முயற்சித்த போது மலேசியர்களைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மலேசிய நாட்டைச் சேர்ந்த 1 ஆணும், 1 பெண்ணும் அடங்குவர். அவர்களிடமிருந்து சுமார் 261 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2261 கிராம் கஞ்சாவை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பானது $71,000

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! Read More »

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!!

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பயணிகளின் பெட்டிகளை கையாளுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். இதற்காக SATS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி ஆனது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! சம்பவத்தின் காணொளிகளை ஏரிக் யூங் (Eric yoong) என்பவர் தனது Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் எழுதுபொருள், மற்றும் வாழ்க்கை முறை பிராண்டான “பேப்பர் மார்க்கெட் ” தனது நேரடி கடைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த மாத இறுதியில் கடைகளை மூடிவிட்டு தனது வணிகத்தை இணைய வழிக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து..!! கார் ஓட்டுநர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து..!! கார் ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சென்ற வாரம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற 30 வயது கார் ஓட்டுநரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 10:50 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கி செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் உட்லண்ட்ஸ் குறுக்குச் சாலைக்கு முன்னர் விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து..!! கார் ஓட்டுநர் கைது..!! Read More »

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..??

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..?? சிங்கப்பூர் – நியூசிலாந்து அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்துத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யப் போவதாக கூறியுள்ளன. தற்பொழுது நிலவி வரும் நெருக்கடி காலத்திலும் விநியோக நடவடிக்கைகள் சீராக செயல்படுவதற்கு புதிய ஒப்பந்தத்தில் இருதரப்பும் நேற்று (மே 4) கையெழுத்திட்டு உள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..?? Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »