சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் […]
சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »










