சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!
சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது EDTA எனப்படும் ஊசி போட்ட காரணத்தினால்ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மீது விஷம் கலந்து உயிரிழக்க காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த 31 வயதான லாவ் லி டிங்கிற்க்கு EDTA -வை மிக விரைவாகவும், அதிக செறிவிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் செலுத்தியுள்ளார். அதனால் EDTA -வில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! Read More »










