singapore current breaking

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது EDTA எனப்படும் ஊசி போட்ட காரணத்தினால்ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மீது விஷம் கலந்து உயிரிழக்க காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த 31 வயதான லாவ் லி டிங்கிற்க்கு EDTA -வை மிக விரைவாகவும், அதிக செறிவிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் செலுத்தியுள்ளார். அதனால் EDTA -வில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!!

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் புலனாய்வாளர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கியக் குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது நீதிமன்றத்தில் இன்று (மே 14) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக வருகை அனுமதி சீட்டில் சிங்கப்பூருக்குள் நுழைந்த வாங் சிலிங் என்ற பெண் சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். CLICK HERE

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!! Read More »

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: OpenClaw போன்ற செயற்கை நுண்ணறிவு முகவர் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இன்று (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற தளங்களை சமீப காலமாக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது. OpenClaw-ல் உள்ள வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தரவு மீறல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் அந்த தளத்தில் அதிகம் உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டு

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! சிங்கப்பூர்: ஃபுல்லர்டன் ஹோட்டலில் கழிப்பறை போட்டு சிக்கிக் கொண்டதால் ஒரு பெண் உள்ளே மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டலில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பெண்ணின் குரல் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அதை எப்படி திறப்பது என்று அவருக்கு கற்றுக் கொடுத்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு.!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! டிக் டாக் பயனரான

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! சிங்கப்பூரில் குயின் தெருவில் ஃபோர்த் ரோடு அருகே மே 10-ஆம் தேதி அன்று கார் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 81 வயதான மூதாட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வாட்டர்லூ தெருவில் இருந்து பென்கூலன் தெருவை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு கார் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் அந்தப் பாதசாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! Read More »

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாளை (மே 10) மற்றும் அடுத்த மாதம் (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட சட்டவிராத நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் சிங்கப்பூர் சுங்கத்துறையினர் நடத்திய அமலாக்க நடவடிக்கையில், 3500 அட்டை பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிகரெட் களின் மதிப்பு S$4,53,965 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! இதில் சம்பந்தப்பட்ட 6 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர்களை

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? சிங்கப்பூர்: ஒரு சில வாரங்களாக காவல்துறை உதவி எண்ணிற்கு 1,000க்கும் அதிகமான அழைப்புகள் சந்தேக நபரிடம் இருந்து வந்துள்ளது. காவல்துறை அந்த அழைப்பிற்கு பதில் அளித்ததும் அந்த நபர் அழைப்பில் மௌனமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நபர் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதி காவல்துறை உதவி எண்களுக்கு

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? Read More »

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூரில் பூன் லே பகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) மே 11-ஆம் தேதி பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராஸர் (MSBC) என்ற முகநூல் பக்கத்தில் இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி உள்ளார். அதில் விபத்து நடந்த

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »