singapore news details

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..!

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..! சிங்கப்பூருக்கு புதிதாக வந்திருக்கிறீர்களா? கணவர் அல்லது நண்பர்களின் துணையின்றி தனியாக வெளியே சென்று சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க பயமாக இருக்கிறதா? பேருந்து மற்றும் எம்.ஆர்.டி (MRT) போன்ற பொதுப் போக்குவரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? இனி கவலையே வேண்டாம்! உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியைப் பயன்படுத்தி மிக எளிதாக, தன்னம்பிக்கையுடன் நீங்கள் நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். CLICK HERE […]

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..! Read More »

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..?

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..? சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, ஜோகூர் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் எல்லை கடந்த மெடிசேவ் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோகூர் பாருவின் ஒரே மருத்துவமனையான ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை இதனைத் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு! மெடிசேவ் பயன்படுத்தும் நோயாளிகளில் சுமார் 90% பேர் பெண்கள். அவர்களில் பலர்

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..? Read More »

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ!

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ! சிங்கப்பூர்: யிஷூன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் ஆபத்தான முறையில் எதிர் திசைப்பாதையில் காரை ஓட்டி சென்ற கிராப்ட் டாக்சி ஓட்டுநரின் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘SG Road Vigilante – SGRV’ என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று பதிவிடப்பட்ட டேஷ்கேம் காணொளி மூலம் இந்த சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E-Pass இல்

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ! Read More »

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.! சிங்கப்பூர் டான்ஜோங் பகார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்து $4,000-க்கும் மேல் திருடிய 37 வயது நபர் வருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பெக்சியா தெருவில் உள்ள உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர், அங்கிருந்த $4,095 ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் Skilled

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.! Read More »

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..?

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? சிங்கப்பூர் : சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net profit) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.6% சரிவடைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 13) நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீழ்ச்சி நிறுவனத்தின் வணிக நஷ்டத்தினால் ஏற்படவில்லை, கடந்த ஆண்டுடன் (2025) ஒப்பிடும்போது ஏற்பட்ட கணக்கு வழக்குகளின் மாற்றமே இதற்குக் காரணம் என்று சிங்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? Read More »

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது.புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2026-ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) உயர்த்தியுள்ளது. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!   இதற்கு முன்பு வளர்ச்சி 2% முதல் 4% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! Read More »

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டு பிணைத்தொகை கேட்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் ஒருவர், அரச மலேசிய காவல்துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 11)அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் இணைந்து நடத்திய மிக துரிதமான கூட்டு உளவு மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? Read More »