singapore news details

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பாயா லெபார் சென்டர் அலுவலகக் கட்டிட வளாகத்தில் நபர் ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்து RM140,000 (மலேசிய ரிங்கிட்) ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில்அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! பாயா லெபார் சென்டரின் PLQ 3 அலுவலகக் […]

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! Read More »

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு!

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! சிங்கப்பூர்: செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ONE° 15 மரினா கிளப் பகுதியில், பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு சொகுசுப் படகு அங்கிருந்த மிதவை மேடை மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? படகு மோதிய

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! Read More »

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது?

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? பாங்காக்:தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள Debsirin Nonthaburi School பள்ளியில் நேற்று(ஆகஸ்ட் 8) காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! சம்பவத்தின்போது பள்ளிக்குள் இருந்த மாணவர்கள் மற்றும்

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? Read More »

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..!

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! சிங்கப்பூரில் Sakae Holdings நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான Ong Siew Kwee என்பவருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bugis Cube வளர்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய கூட்டு நிறுவனத்திலிருந்து S$15.8 மில்லியன் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 56 வயதான Ong Siew Kwee, ‘Andy’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த மே மாதம் நம்பிக்கை

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! Read More »

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். CLICK

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..!

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் நீண்ட வார இறுதியில், Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் மிகவும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரை நிலச் சோதனைச் சாவடிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு சோதனைகளை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!!

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! சிங்கப்பூர்: மாறிவரும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சிங்கப்பூரின் தற்போதைய பொருளாதார உத்திகள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (Worker’s Party – WP) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் உள்ளூர் திறமையாளர்களுக்கு (Local Talents) கூடுதல் ஆதரவும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! Read More »

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்!

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நினைவு அஞ்சல் முத்திரைத் தொகுப்பை சிங்கப்பூர் அஞ்சல் நிறுவனம் (SingPost) இன்று, ஆகஸ்ட் 7, 2026 அன்று வெளியிடுகிறது. இந்த புதிய முத்திரைத் தொகுப்பு, சிங்கப்பூரின் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1966ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரைகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! 1966ஆம்

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! Read More »

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!!

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! சிங்கப்பூரின் கிச்சனர் சாலையில் நடந்த வன்முறை மோதலில், ஏற்கனவே கத்தியால் குத்தப்பட்டு நிலைகுலைந்து கிடந்த ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 17 மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று கிச்சனர் சாலையில் நடந்த இந்த மோதலின்போது, 25 வயது தினேஷ் வாசி என்பவரது இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! Read More »

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூரின் ஈசூன் (Yishun) பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நேற்று(ஆகஸ்ட் 6) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 6) மாலை சுமார் 06:55 மணியளவில், ஈசூன் அவென்யூ 5 , பிளாக் 732 – இன் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஒரு காபி கடையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! Read More »