singapore news update

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..??

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? சிங்கப்பூர் : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவானது சுற்றுலாத் துறையிலும் அதனது பங்களிப்பை அளித்து வருகிறது. ஹோட்டல் அறைகளில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் விளக்குகள் முதல் பயணத் திட்டமிடல் வரை வணிக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த தொழில்நுட்பச் சேவையானது திறனை மேம்படுத்துவதோடு […]

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? Read More »

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!!

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! “மாஸ்டர் சிங் யுன் கையெழுத்துக்களை காண நன்றி கண்காட்சி மற்றும் தொண்டு விழா” என்ற நிகழ்வு மற்றும் “சிங்கப்பூர் அரண்மனை அருங்காட்சியகத்திற்கான” ஒரு கட்டிடக்கலை திட்டம் ஆகியவை தொடர்புடைய முன்மொழிவு ஒன்று சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் பரவி வருவதை ஒட்டி ஃபோ குவாங் ஷான் சிங்கப்பூர் நேற்று (ஏப்ரல் 27) முகநூலில் ஒரு முக்கிய செய்தியை பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! Read More »

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இந்த திட்டத்தில் சக்கர

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!!

சிறைச்சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த “The Purple Symphony”..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிறைத்துறை கைதிகளுடன் இணைந்து பர்பிள் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (The Purple Symphony) ஒரு இசை நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 27) நடத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளும், சிறைக் கைதிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேறுபட்ட இந்த இரு குழுக்களும் சாங்கி சிறையில் நம்பிக்கையையும் மறுபிறப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் இசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். CLICK HERE

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! சிங்கப்பூரில் சைனாடவுன் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதியில் காகங்களால் தாக்கப்பட்ட ஒருவர் உறைந்து போயிருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை என்று காகங்களால் பலமுறை தாக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! 22 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சைனா டவுனில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை காகங்கள் குறிவைக்கின்றன என்று

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! Read More »

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? சிங்கப்பூர் : DBS வங்கியானது அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. உள்நாட்டு நெருக்கடிக்கான அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ள போக்குவரத்து துறைக்கான தற்காலியின் அமைச்சரும் நிதி துறைக்கான மூத்த இணை அமைச்சருமான , சியூ சின் சியாங் அவர்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! சிங்கப்பூர் : புக்கிட் பஞ்சாங்கில் உள்ள சென்ஜா க்ளோஸில் நேற்று (ஏப்ரல் 25) ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 69 வயதான முதியவர் ஒருவர் மீது குப்பை லாரி மோதி உள்ளது. விபத்தில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! Read More »

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..??

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? சிங்கப்பூரில் கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு சண்டை தொடர்பில் 67 வயது முதியவருக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டக் காரணத்தால் 41 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நடந்த சண்டையில் 41 வயது சுபீர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜு பிச்சை பிள்ளை கடுமையாகக் காயம் அடைந்துள்ளார். CLICK

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? Read More »

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!!

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!! சிங்கப்பூர் : வரவிருக்கும் ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் தனது முதல் குழந்தைகள் கலாச்சார விழாவை நடத்த உள்ளது. இந்த விழா “Fun Park” என்று கூறப்படுகிறது. இந்த விழாவானது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் கதை சொல்லுதல், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கருவிகள் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களது மொழியை கற்க உள்ளனர்.

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!! Read More »

இணையத்தில் கசிந்த “Avatar The Last Airbender “..!! 26 வயது நபர் மீது நடவடிக்கை..!!

இணையத்தில் கசிந்த “Avatar The Last Airbender “..!! 26 வயது நபர் மீது நடவடிக்கை..!! சிங்கப்பூர் : அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் (AvatarThe Last Airbender) என்ற அனிமேஷன் திரைப்படத்தின் காட்சிகள் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளது. திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தக் குற்றத்திற்காக 26 வயது நபரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ 1.80 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இணையத்தில் கசிந்த “Avatar The Last Airbender “..!! 26 வயது நபர் மீது நடவடிக்கை..!! Read More »