singapore news update

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!!

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! சிங்கப்பூர் : வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பதவி மாற்றங்கள் இன்று (மே 1) நடைபெற்றுள்ளது. பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் (ESB) மற்றும் ஜூராங் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! EDB தலைவர் ஃபாங் ஜாங்கவன், EDB […]

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! Read More »

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!!

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! சிங்கப்பூரில் ஓட்டுநரின் கவனக்குறைவால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சோவா சூ காங் பகுதியில் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மிதிவண்டி சம்பந்தப்பட்ட இந்த சாலை விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த விபத்தில் 77 வயதான மிதிவண்டி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  CLICK HERE

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! Read More »

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!!

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (மே 4) முதல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட எல்லை தாண்டிய டாக்சிகள், சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். மேலும் மலேசியாவில் பயணிகளை இறக்கி விடும் இடங்கள் ஜோகூர் பாரு, இங்கந்தர் புத்தேரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாாய் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் உள்ள எந்த இடத்தையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட உள்ளது.

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!!

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! சிங்கப்பூர் : ஆங் மோ கியோவில், சிவப்பு விளக்கை மீறி சென்ற கார், சாலையைக் கடந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது மோதியதில் அங்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. SGRoad Vigilante SGRV என்ற Youtube பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில், நேற்று (ஏப்ரல் 29) பிற்பகல் 2:30 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 5-ல் இந்த சாலை

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் மின்சாரத் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் (EMA) ஒரு புதிய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவை கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி செய்யும் 3 ஆலைகளை கட்டுமாறு EMA எரிசக்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும்,

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது. அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய்

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் Singpass மோசடி..!! 15 பேர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் Singpass மோசடி..!! 15 பேர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் வேலை அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்காக போலி நிறுவனங்களை அமைப்பதற்காக சிங்பாஸ் கணக்குகளை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கிய குற்றத்திற்காக 15 சிங்பூரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறையும், மனித வள அமைச்சகமும் (MOM) நேற்று (ஏப்ரல் 28) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கைது செய்யப்பட்ட 15 நபர்களில் 14 பேர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் Singpass மோசடி..!! 15 பேர் மீது குற்றச்சாட்டு..!! Read More »