singapore news update

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை […]

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!!

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) சுற்றறிக்கை ஒன்றில் 350 – க்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளன. இதற்காக LTA மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் தொடர்பாக மே 4- ஆம் தேதி என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனைவரும் அப்ளை செய்யலாம்..!! மின்சார வாகன மின்னேற்றங்களை வாங்க

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் எழுதுபொருள், மற்றும் வாழ்க்கை முறை பிராண்டான “பேப்பர் மார்க்கெட் ” தனது நேரடி கடைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த மாத இறுதியில் கடைகளை மூடிவிட்டு தனது வணிகத்தை இணைய வழிக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! Read More »

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..??

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன. CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? Read More »

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..??

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..?? சிங்கப்பூர் – நியூசிலாந்து அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்துத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யப் போவதாக கூறியுள்ளன. தற்பொழுது நிலவி வரும் நெருக்கடி காலத்திலும் விநியோக நடவடிக்கைகள் சீராக செயல்படுவதற்கு புதிய ஒப்பந்தத்தில் இருதரப்பும் நேற்று (மே 4) கையெழுத்திட்டு உள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்

சிங்கப்பூர் – நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!!

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது 15 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்கின் தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகளுக்கு “ஸ்கில்ஸ்ஃபியூச்சர்” வாழ்நாள் கற்றல் விருது இன்று (மே 4)வழங்கப்பட்டுள்ளது. 5 உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளனர். வாழ்நாள் கற்றலில் தீவிரமாக பங்கேற்று தங்கள் பணிகளுக்கும் அல்லது சமூகத்திற்கும் அதிக

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! Read More »

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!! சிங்கப்பூரில் மோசடி அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் பொது மக்களுக்கு மோசடி தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுமக்களின் திறனை மேம்படுத்துவதற்காக இணையப் பாதுகாப்பு பணியகம் இந்த நாடு தழுவிய பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஒத்திகையில் பங்கேற்க ஏற்கனவே 2000 -க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது எப்படி என்று கற்பிப்பதற்காகவும் அதிகாரிகள் சமூக மன்றங்களில்

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!! Read More »

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் சிறுவர்களைத் தவறான (பாலியல்) செயல்களில் ஈடுபடத் தூண்டினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சிறுவர் / சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களைப் பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது போன்றவை பெரும் குற்றமாக கருதப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Telegram -ல் லியோமேட்ஸ் என்ற பெயரில்

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! Read More »

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »