singapore news update

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (ERP2) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான கேமராக்களில் ஒளிபரப்பப்படும் சாலை நிலவரங்கள் பற்றிய நேரடி காட்சிகள் வரும் ஜூன் 30-ம் தேதி உங்களால் நிறுத்தப்பட உள்ளது. மேலும் சில அறிவிப்புப் பலகைகளும் படிப்படியாக அகற்றப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!!

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதனால் பொது சுகாதார துறைக்காக வெளியே செயல்படும் “மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி” என்ற மருந்தகங்கள் இத்தகைய சிறுநீர் நோய்களைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை..!! பொது மக்களின் நலன் கருதி

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரின் முதல் திரையரங்கம் உருமாற்றம்..!! URA அறிவிப்பு..!!

சிங்கப்பூரின் முதல் திரையரங்கம் உருமாற்றம்..!! URA அறிவிப்பு..!! சிங்கப்பூரின் முதல் திரையரங்க நிலையமான “ஈசூன் 10” என்ற கட்டிடம் ஒட்டுமொத்தமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. அந்த இடத்தை வர்த்தகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களாக மாற்று போவதாக நகரச் சீரமைப்பு ஆணையம்(URA) தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தியானது மே 8- ஆம் தேதி அன்று நகரச் சீரமைப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! ஆரம்பத்தில் அந்த

சிங்கப்பூரின் முதல் திரையரங்கம் உருமாற்றம்..!! URA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர் : தமன் தேசா கார்டன் சாலையில் ஒரு டிப்பர் லாரி கவிழ்ந்துள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை பராமரிப்பதற்காக நில போக்குவரத்து ஆணையம்(LTA) பணியாளர்களையும்,காவல்துறையினரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த விபத்து குறித்த காணொளியானது ஒரு

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? சிங்கப்பூரில் 23 வயதான ஜெர்மைன் லிம் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ராணுவ தோட்டாக்களை வைத்திருந்ததற்காகவும், 3D பிரிண்டிங் மூலம் துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு நேற்று (மே 8) 4 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? Read More »

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!!

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!! சிங்கப்பூர் : ஆன்லைன் கல்வி கற்றல் தளமான கேன்வாஸ் (CANVAS) ஒரு பெரிய அளவிலான இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (CSA) உதவ உள்ளதாக தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்காக CSA அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!! Read More »

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை, ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து ஒரு அமலாக்க நடவடிக்கையை ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் முடிவில் 19 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 8 அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்கள் தற்போது காவல்துறையின்

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த.முயற்சித்த போது மலேசியர்களைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மலேசிய நாட்டைச் சேர்ந்த 1 ஆணும், 1 பெண்ணும் அடங்குவர். அவர்களிடமிருந்து சுமார் 261 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2261 கிராம் கஞ்சாவை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பானது $71,000

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »