ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!!
ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நேற்று( மே 12) நடைபெற்ற உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின் (UPR) நான்காவது சுற்றில் சிங்கப்பூரின் தூதுக்குழு வெற்றிகரமாக பங்கேற்று உள்ளதாக, வெளியுறவு அமைச்சகம்( MFA) இன்று(மே 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ரஹாயுதம்மா ஸான் 8 முதன்மைகளைக் கொண்ட தூதுக்குழுவிற்கு தலைமைத் தாங்கி உலகளாவிய காலமுறை மதிப்பாய்வில் பங்கேற்றுள்ளனர். […]
ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! Read More »










