singapore news update

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!!

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நேற்று( மே 12) நடைபெற்ற உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின் (UPR) நான்காவது சுற்றில் சிங்கப்பூரின் தூதுக்குழு வெற்றிகரமாக பங்கேற்று உள்ளதாக, வெளியுறவு அமைச்சகம்( MFA) இன்று(மே 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ரஹாயுதம்மா ஸான் 8 முதன்மைகளைக் கொண்ட தூதுக்குழுவிற்கு தலைமைத் தாங்கி உலகளாவிய காலமுறை மதிப்பாய்வில் பங்கேற்றுள்ளனர். […]

ஐநா சபையில் பங்கேற்ற சிங்கப்பூர் தூதுக்குழு..!! MFA அறிவிப்பு..!! Read More »

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? சிங்கப்பூர்: ஒரு சில வாரங்களாக காவல்துறை உதவி எண்ணிற்கு 1,000க்கும் அதிகமான அழைப்புகள் சந்தேக நபரிடம் இருந்து வந்துள்ளது. காவல்துறை அந்த அழைப்பிற்கு பதில் அளித்ததும் அந்த நபர் அழைப்பில் மௌனமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நபர் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதி காவல்துறை உதவி எண்களுக்கு

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? Read More »

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூரில் பூன் லே பகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) மே 11-ஆம் தேதி பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராஸர் (MSBC) என்ற முகநூல் பக்கத்தில் இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி உள்ளார். அதில் விபத்து நடந்த

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர்

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூர்: காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்ய முயற்சித்த மோசடிக்காரரிடம் இருந்து சிங்கப்பூர் பெண் ஒருவர் தனது சாமர்த்தியமான பேச்சால் தப்பித்து இருக்கிறார்.இது குறித்த வீடியோவானது இணையத்தில் பரவி இணையவாசிகளிடையே பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்த ஒரு மோசடிக்காரர், மோசடி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை கண்டுபிடித்த அந்தப் பெண் இந்த

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!! Read More »

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!!

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸ் சுற்று வட்டாரத்தில் ஒரு பேருந்தும் ஒரு தனிநபர் வாகனமும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சுற்று வட்டாரத்தில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. டிக்டாக்கில் @darrenjosiahx என்பவரால் ஒரு காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த விபத்து காரணமாக பேருந்துகள் சாலையோரத்தில் சிக்கிக் கொண்டது தெரிகிறது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!! Read More »

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!!

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! சிங்கப்பூரில் SMRT மற்றும் SBS Transit ஆகிய இரண்டு உள்ளூர் பொது போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் 5 விரைவுச் சேவை வழித்தடங்களுக்கு (Express Bus) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. வழித்தடங்கள் நீட்டித்தல், பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் பேருந்து நிறுத்தங்களை சேர்த்தல் போன்ற சேவைகள் மேலும் விரிவாக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! இந்த 5

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? சிங்கப்பூரில் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) புதிய மிதிவண்டி பாதைகளை அமைக்க உள்ளது. இது குறித்த செய்தியை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மே 11) முகநூலில் பதிவிட்டுள்ளது. பொதுமக்கள் இனி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இந்த புதிய மிதிவண்டி பாதைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன்

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! சிங்கப்பூர்: சர்க்கிட் ரோடு உணவு அங்காடி நிலையத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் நடிகரும் தற்போதைய உணவு அங்காடி கடைக்காரருமான ஹுவாங் யிலியாங் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. நேற்று மாலை (மே 10) இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த ஹுவாங் சிகிசைக்காக அவசர மருத்துவ வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர்

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! Read More »