singapore news update

சிங்கப்பூரில் அதிகரிக்கும் சிங்பாஸ் மோசடி..!! காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் சிங்பாஸ் மோசடி..!! காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் ஊழியர்களைப் போல் நடித்து வேலைவாய்ப்புகளை வாங்கி தருவதாகக் கூறி அவர்களின் சிங்பாஸ் (Singpass) அரசு கடவுச் சொற்களில் தகவல்களைத் திருடும் புதிய மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரித்துள்ளது. காவல்துறைத் தடுப்பு மையமும் சிங்பாஸ் குழுவும் இணைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இது போன்ற 20 மோசடிகளைக் கண்டறிந்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் […]

சிங்கப்பூரில் அதிகரிக்கும் சிங்பாஸ் மோசடி..!! காவல்துறை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது EDTA எனப்படும் ஊசி போட்ட காரணத்தினால்ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மீது விஷம் கலந்து உயிரிழக்க காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த 31 வயதான லாவ் லி டிங்கிற்க்கு EDTA -வை மிக விரைவாகவும், அதிக செறிவிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் செலுத்தியுள்ளார். அதனால் EDTA -வில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!!

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 15) காலை பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பூர் சாலையிலிருந்து தஞ்சோங்கா தென்கிழக்கு சாலை வரையிலான மவுண்ட்பேட்டன் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு PUB கேட்டுக் கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! Read More »

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!!

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!! சிங்கப்பூரில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும், பள்ளியின் ஊழியர்களைப் பேனாவை பயன்படுத்திக் காயப்படுத்தியதற்கும் மாணவிக்கு தண்டனையாக சீர்திருத்த பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பள்ளிக்கு தாமதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவி சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..!! அதற்காக பள்ளியின் செயல்பாட்டு மேலாளர் மாணவியின் கைபேசியைப் பறிமுதல் செய்துள்ளார். அந்த

சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!! Read More »

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத்

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? Read More »

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: OpenClaw போன்ற செயற்கை நுண்ணறிவு முகவர் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இன்று (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற தளங்களை சமீப காலமாக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது. OpenClaw-ல் உள்ள வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தரவு மீறல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் அந்த தளத்தில் அதிகம் உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டு

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! சிங்கப்பூர்: ஃபுல்லர்டன் ஹோட்டலில் கழிப்பறை போட்டு சிக்கிக் கொண்டதால் ஒரு பெண் உள்ளே மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டலில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பெண்ணின் குரல் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அதை எப்படி திறப்பது என்று அவருக்கு கற்றுக் கொடுத்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு.!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! டிக் டாக் பயனரான

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! சிங்கப்பூரில் குயின் தெருவில் ஃபோர்த் ரோடு அருகே மே 10-ஆம் தேதி அன்று கார் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 81 வயதான மூதாட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வாட்டர்லூ தெருவில் இருந்து பென்கூலன் தெருவை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு கார் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் அந்தப் பாதசாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. CLICK HERE

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!! Read More »

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!!

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! சிங்கப்பூர்: பிடோக் வட்டார பகுதிகளில் முதற்கட்ட காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம்(CDC) இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. இந்த மாதம் (மே) 2 – ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 3,169 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 85.1% பேருக்கு இந்த பரிசோதனையில் காசநோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. CLICK HERE

பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! Read More »

சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..??

சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..?? சிங்கப்பூரில் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் காவல்துறை இணைந்து புங்கோல் பகுதியில் ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையானது மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்டவிராத நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் முடிவில் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட பட் பேருக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர்களின் 11

சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..?? Read More »