singapore news update

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஷான்-டோவா பேயோ ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் செவ் அவர்கள் மழையில் சிக்கிக் கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ பதிவானது இணையத்தில் பகிரப்பட்டு பல இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று மதியம் மேற்கு […]

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! Read More »

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் LRT நிலையத்தில் இன்று (மே 18) காலை ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 68 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் புக்கிட் பாஞ்சாங் தடத்தில் செஞ்சா – புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையேயான LRT சேவைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: 43 வயதான நபர் ஒருவர் போதையில் காவல்துறை அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியததற்காகவும்,தகராறு செய்ததற்காகவும், அதிகாரிகளை உதைத்ததற்காகவும் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். நேற்று மாலை (மே 17) காவல்துறை இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செம்பாவாங் டிரைவில் உள்ள பிளாக் 363C இல் ஒரு குடியிருப்புப் பகுதியில் போதையில் இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தகராறு செய்ததாக மாலை 6:15 மணி

சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..??

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..?? சிங்கப்பூர்: டோபிகாட் MRT ரயில் நிலையத்தில் பெண்களைத் தவறாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் நபர் மே 15ஆம் தேதி அன்று மாலை பொதுமக்களால் பிடிபட்டுள்ளார். அந்த நபர் வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார். அதனால் 30 வயதான அந்த நபரிடம் காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகளின் படி ஒருவர் நகரும் படிக்கட்டில் வேகமாக இறங்கி

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..?? Read More »

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத்

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? Read More »

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!!

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! ஜோகூர் பாலத்தில் மே 16ஆம் தேதி அன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (38 வயது) உயிரிழந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை நோக்கிய கடற்பாலச் சாலையில் அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த செய்தியை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அன்று அதிகாலை 2:28 மணி அளவில் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர்: நேற்று காலை (மே 16) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வழித்தடம் பாதிப்புக்குள்ளானது. நேற்று காலை சுமார் 9:00 மணி அளவில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் 10A வெளியேறும் வழிக்கு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தனது முகநூல் பக்கத்தில்

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..??

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..?? சிங்கப்பூரின் முதல் HDB வாகனம் நிறுத்தும் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்ட மையத்தை தெங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   100KW வரை DC அதிவேக மின்னூட்டத் திறனுடன், இது ஒரு மின்கலத்தை 20% முதல் 80% வரை 10 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரத்தில் மின்னூட்டம் செய்யும் திறன் கொண்டது.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!!

சிங்கப்பூரின் முதல் மின் வாகன மின்னூட்ட மையம் திறப்பு.!!எங்கே..?? Read More »

பள்ளி பேருந்துகளுக்கு கூடுதல் நிதியுதவி..!! கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!!

பள்ளி பேருந்துகளுக்கு கூடுதல் நிதியுதவி..!! கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!! சிங்கப்பூர்: பள்ளிக்கூடங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது. இந்த நிதி உதவியானது போக்குவரத்துக் கட்டண வருவாயை 20% ஈடு செய்யும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஜூலை மாதம் எரிபொருள் விலைகள் தற்பொழுது போல தொடர்ந்து உயர்ந்தால், அமைச்சகம் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட வரம்பு வரையிலான கட்டணங்களை உயர்த்திக் கொள்ளும்

பள்ளி பேருந்துகளுக்கு கூடுதல் நிதியுதவி..!! கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!! சிங்கப்பூரில் யிஷுன் என்ற பகுதியில் புறாக்களுக்கு உணவளித்ததாக ஒரு பெண்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 3 கழக புளோக்குகளுக்கு அருகே அவர் புறாக்களுக்கு தீனி போட்டுள்ளார். கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் அவர் முதன்முறையாக புறாக்களுக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது . CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! RMI/ Avvanz கட்டாயம் தேவை..!! இந்த ஆண்டும்(2026) அதே

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!! Read More »