singapore news update

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..?? சிங்கப்பூர்: தென்கொரியாவிடம் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வங்கி அட்டைகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரின் வங்கி அட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நேற்று (மே 20) இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉முதன் முதலில் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்களா? உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! மே 18ஆம் தேதி அன்று பிற்பகல் […]

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..?? Read More »

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: மனிதவள அமைச்சகம் (MOM) போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி தீங்கு விளைவிக்கக்கூடிய நிரல்களை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த மோசடி குறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 19) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! அதில் மோசடி செய்பவர்கள் மனிதவள அமைச்சகம்

MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையம்..!! nvidia நிறுவனம் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையம்..!! nvidia நிறுவனம் அறிவிப்பு..!! சிங்கப்பூர்: என்விடியா(nvidia) நிறுவனம் நுண்ணறிவு மற்றும் செயல்திறன் மிக்க செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது. ஆகையால் சிங்கப்பூரில் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையமானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் என்விடியாவின் இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக அமைய உள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையம்..!! nvidia நிறுவனம் அறிவிப்பு..!! Read More »

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!!

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!! சிங்கப்பூர் : Standard Chartered குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் 7000-க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று (மே 19)ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும் Standard Chartered சிங்கப்பூர், சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியங்களில் வாடிக்கையாளர் உறவு மேலாளர்களைத் தொடர்ந்து பணியமர்த்தும் என்றும் கூறியிருக்கிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! சில உலகளாவிய நிதி

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!! Read More »

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!!

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!! சிங்கப்பூர்: கலாச்சாரம் சமூக மற்றும் இளைஞர் அமைச்சகம்(MCCY) கலாச்சார அட்டைத் (Culture Pass) திட்டத்தின் வரம்பை விரிவுப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் கூடுதலாக 6 புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது கலாச்சார அட்டைகளைப் பயன்படுத்தி இந்த புத்தக கடையில் உள்ளூர் இலக்கிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். CLICK HERE 👉👉டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 9 புத்தகக் கடைகளின் 40 கிளைகள் இத்திட்டத்தில் பங்கேற்று

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களின் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எண்ணெய் விலை உயர்வால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து உள்ளது எனவும் சேவைகள் பாதிக்கப்பட்ட உள்ளது எனவும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள். தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை..!! பாதிக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்தின் உரிமத்தை பெற்றவை. அவசரமான மற்றும்

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..??

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? சிங்கப்பூரில் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் மே 16ஆம் தேதி காலை நேரங்களில் ரயில் சேவைகள் காலதாமதமாக தொடங்கியுள்ளன. சேவை தாமதம் காரணமாக அதன் முக்கியப் பெருவிரைவு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 3 இடைவழிப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! இந்த பேருந்துச் சேவைகள் காலை 5:00 மணி முதல் காலை 8:30

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? Read More »

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!!

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் அவென்யூ 1-ல் உள்ள கீ ஃபுங் உணவு மையம் மற்றும் சந்தை அருகே ஒரு கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். sgfollowsall என்ற சமூக ஊடகப் பக்கம் இன்ஸ்டாகிராமில் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!! Read More »

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய இணையதள விற்பனை நிறுவனங்கள்..!! CCCS நடவடிக்கை..!!

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய இணையதள விற்பனை நிறுவனங்கள்..!! CCCS நடவடிக்கை..!! சிங்கப்பூர்: வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவசரமாக பொருட்களை வாங்க வைப்பதற்காக சில தந்திரங்களைப் பயன்படுத்திய இணைய விற்பனை நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டி மற்றும் நுகர்வோர் மன்றம் நேற்று (மே 18) காலை இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் Boarding Gate என்ற பயண பொருள்கள் கடையை நடத்தும் “Seager Inc”

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய இணையதள விற்பனை நிறுவனங்கள்..!! CCCS நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!!

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!! சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றில் மே 14ஆம் தேதி அன்று கான்கிரீட் சிலாப் தாக்கியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 250A டர்ஃப் க்ளப் ரோட்டில் நிகழ்ந்த வேலை தொடர்பான இந்த சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 1:40 மணியளவில் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!! Read More »