singapore news update

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் […]

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சிங்கப்பூருக்கு இஎம்ஐ(EMI) ஆப்ஷனில் செல்ல ஒரு வழி ஸ்டுடென்ட் பாஸ் (STUDENT PASS) மட்டும் தான். சிங்கப்பூரில் உயர் கல்வி பயில வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், அங்கு செல்வதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உண்மைகளும், விதிகளும் உள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளாமல் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். CLICK HERE

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல் இந்த

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! Read More »

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி?

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? சிங்கப்பூரில் மாதம் ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அல்லது அதற்கு மேல் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அதற்காக இடைத்தரகர்களிடமும் (Agents) ஏஜென்சிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் பலர். எந்தவித ஏஜென்ட் கட்டணமும் இல்லாமல், முற்றிலும் இலவசமாக சிங்கப்பூரில் வேலை தேடிச் செல்வதற்கான மூன்று முக்கிய வழிகளைப் பற்றி இந்த கட்டுரையில்

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? Read More »

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: டம்பைன்ஸில் உள்ள ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பிளாக் 366 இன் 10-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (மே 20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) காலை 5:35 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல்

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூரில் இந்த மாதம் (மே) சுங்கத்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அல்லாத பானங்கள் என முத்திரையிடப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் உறைகளில் பீர் மற்றும் சாராயங்களை நுட்பமான முறையில் மறைத்து கடத்திய குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! மேலும் வரி

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? Read More »