singapore news update

போக்குவரத்து சிக்னலில் பயங்கர விபத்து..!! லாரி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்..!!

போக்குவரத்து சிக்னலில் பயங்கர விபத்து..!! லாரி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்..!! சிங்கப்பூர்: போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறிய பிறகும் வேகத்தைக் குறைக்க தவறிய லாரி ஒன்று, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து ஆவணப்படுத்தும் Facebook பக்கமான SGRV இந்த விபத்து குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு […]

போக்குவரத்து சிக்னலில் பயங்கர விபத்து..!! லாரி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்..!! Read More »

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!!

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!! சிங்கப்பூர்: உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 32 வயது பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது இன்று (ஜூன் 26) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! ஜூன் 23ஆம் தேதி அன்று மாலை சுமார்

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!! Read More »

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) கட்டுப்பாட்டை இழந்த ஒரு வெள்ளை நிற செடான் கார் கொண்டிருந்த ஒரு லாரி மீதி மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது மோதியது கார் தலைகீழாக தரம் புரண்டது. மோதலின் தாக்கத்தால் காரின் ஜன்னல்கள் மற்றும் பாகங்கள் நொறுங்கி காணப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! Read More »

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் ஒரு மருத்துவ அவசர நிலையைக் கையாண்டு கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரை அவதூறாக பேசிய ஒரு நபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மட்டும் களப்பணியாளர்கள் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படும் 20 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதுபோன்ற நடத்தைகள் மீது தங்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கை இருப்பதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக்

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! Read More »

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!!

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! சிங்கப்பூர்: MOM ஜூன் 26 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற சம்பவங்கள் கவலைக்குரியது என்றும் மேலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பணியிட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது. இதனால் பல்வகை முகமை பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிக்குழு அமைப்புகளின் ஆதரவுடன் பல பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது என்றும் MOM கூறியுள்ளது. CLICK

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! Read More »

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!!

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 25) அதிகாலை யியு சூ காங் சாலையில் ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 2 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பர் தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் யியு சூ காங் சாலையில் அதிகாலை 3:35 மணி அளவில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினருக்கு தகவல்

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! Read More »

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா?

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 0.45 மாத சம்பளம் அரையாண்டு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக $400 வரை ஒருமுறை மட்டும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும் பொது சேவை பிரிவு (PSD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும்..!! ஜூன் 23ஆம் தேதி அன்று வெளியிட்ட ஓர்

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? Read More »

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!!

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!! சிங்கப்பூர்: செராங்கூனில் உள்ள ஒரு காபி கடையில் 2 மூதாட்டிகளுக்கு இடையே நடந்த சண்டை காட்சிகளானது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. நடமாடுவதில் சிரமமுள்ள 60 வயதுகளில் இருக்கும் 2 மூதாட்டிகள் அறியப்படாத காரணங்களுக்காக காபி கடையில் சண்டையிட்டு கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும்..!! அவர்களில் ஒருவர் மற்றொருவரை தனது

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..??

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..?? சிங்கப்பூரில் ராமு பழனிவேலு என்ற ஒரே இயக்குநரை கொண்ட 3 நிறுவனங்களின் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த 3 நிறுவனங்களின் பொதுவான இயக்குநரான அவர் தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..?? Read More »

லோரோங் ஹருஸ் அருகே பரபரப்பு..!! மின்னல் தாக்கி எரிந்த மீன்பிடி படகுகள்..!!

லோரோங் ஹருஸ் அருகே பரபரப்பு..!! மின்னல் தாக்கி எரிந்த மீன்பிடி படகுகள்..!! சிங்கப்பூர்: நேற்று இரவு (ஜூன் 24) புலாவ் உபின் தீவுக்கு அருகில் உள்ள லோரோங் ஹாலஸ் ஜெட்டிக்கு அருகே உள்ள கடற்பரப்பில் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நங்கூரம் இடப்பட்டிருந்தால் சில மீன்பிடிப் படகுகள் மீது மின்னல் தாக்கியதில் , தீ வேகமாக பரவி அருகில் உள்ள 2 மீன் பண்ணைகளை அது பாதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

லோரோங் ஹருஸ் அருகே பரபரப்பு..!! மின்னல் தாக்கி எரிந்த மீன்பிடி படகுகள்..!! Read More »