singapore news update

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!!

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்ற சம்பவம் துவா ஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கொண்டு வரப்பட்ட ரொட்டி சரக்குகளுக்குள் 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி துவாஸ் […]

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! Read More »

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது?

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? பாங்காக்:தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள Debsirin Nonthaburi School பள்ளியில் நேற்று(ஆகஸ்ட் 8) காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! சம்பவத்தின்போது பள்ளிக்குள் இருந்த மாணவர்கள் மற்றும்

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? Read More »

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!!

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! சிங்கப்பூர்: மாறிவரும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சிங்கப்பூரின் தற்போதைய பொருளாதார உத்திகள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (Worker’s Party – WP) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் உள்ளூர் திறமையாளர்களுக்கு (Local Talents) கூடுதல் ஆதரவும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! Read More »

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்!

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நினைவு அஞ்சல் முத்திரைத் தொகுப்பை சிங்கப்பூர் அஞ்சல் நிறுவனம் (SingPost) இன்று, ஆகஸ்ட் 7, 2026 அன்று வெளியிடுகிறது. இந்த புதிய முத்திரைத் தொகுப்பு, சிங்கப்பூரின் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1966ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரைகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! 1966ஆம்

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! Read More »

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!!

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! சிங்கப்பூரின் கிச்சனர் சாலையில் நடந்த வன்முறை மோதலில், ஏற்கனவே கத்தியால் குத்தப்பட்டு நிலைகுலைந்து கிடந்த ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 17 மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று கிச்சனர் சாலையில் நடந்த இந்த மோதலின்போது, 25 வயது தினேஷ் வாசி என்பவரது இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! Read More »

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? சிங்கப்பூரில் டோவா பேயோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கார் ஓட்டுநரின் கைபேசியில் சட்ட விரோதமான பல சூதாட்ட இணையதளங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக தெரிந்தால் போதும்..!! ஆகஸ்ட் 4ஆம் தேதி

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? Read More »

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..!

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! சிங்கப்பூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொடியை உயர்த்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ‘மேசிவ் அட்டாக்’ (Massive Attack) இசைக்குழுவின் உறுப்பினர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நிகழ்ச்சியில் நடந்தது என்ன?சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இசைத் திருவிழாவில்

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! Read More »

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!!

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே (Boon Lay) பேருந்து நிலையத்திற்கு அருகே, எஸ்.எம்.ஆர்.டி. (SMRT) நிறுவனத்தின் இருதளப் பேருந்து ஒன்று சாலையோர நடைபாதை மேடையில் (Kerb) ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை சுமார் 6:40 மணியளவில், ஜூராங் வெஸ்ட் சென்ட்ரல் 3 (Jurong West Central 3) மற்றும்

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…!

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சாலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது உள்ளதை விட மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! சட்டத் திருத்த மசோதாவின்

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..! சிங்கப்பூர் : சிலேட்டர் விரைவுச்சாலையில் நேற்று(ஆகஸ்ட் 4) காலை ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஆகஸ்ட் 4 ) காலை 7:50 மணி அளவில் மத்திய

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..! Read More »