மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..!
மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! சிங்கப்பூரின் புக்கிட் மேரா பகுதியில், தாம் பராமரித்து வந்த 83 வயது முதியவரை மதுபோதையில் தாக்கிய மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு 17 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான வை நெய் சோங், தாக்குதல் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 28ஆம் தேதி இரவு, பணிப்பெண்ணும் முதியவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பணிப்பெண் […]
மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! Read More »










