singapore news update

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..??

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற கோடீஸ்வர தொழிலதிபர் சைஃபுல் ஆலம் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. பங்களாதேஷ் இஸ்லாமி வங்கியிடம் இருந்து பெற்ற 84.49 கோடி டாக்கா(S$8.8 மில்லியன்) கடனை திரும்ப செலுத்தாத குற்றத்திற்காக சாட்டோகிராம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை […]

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!!

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் செப்டம்பர் வரை மின்சார கட்டணம் சராசரியாக 17 % அதிகரிக்க உள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) மற்றும் எஸ் பி குரூப் (SP Group) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு (kWh) 31.91 காசு ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 4.64 காசு அதிகமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய்

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!! Read More »

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!!

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பொது இடங்களில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் நிறுத்தப்படும் மிதிவண்டிகள் மற்றும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் வழித்தடங்கள் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக LTA தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் முக்கிய மாற்றம்..!! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது..!!

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் முக்கிய மாற்றம்..!! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கிய ‘டம்பைன்ஸ் பேருந்துத் தொகுப்பு’ திட்டத்தின் கீழ், வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் கோ- அஹெட்(Go- Ahead) பேருந்து நிறுவனம் இப் பேருந்து வழித்தடங்களை SBS டிரான்சிட் நிறுவனத்திடமிருந்து முறைப்படி பொறுப்பேற்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இந்திய Driving Licence பயன்படுத்த முடியுமா..?? முக்கிய தகவல்கள்..!! பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் முக்கிய மாற்றம்..!! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது..!! Read More »

காவல்துறை சோதனையை மீறி தப்பிய ஓட்டுநர்..!! அதிரடியாக விரட்டி பிடித்த போலீசார்..!

காவல்துறை சோதனையை மீறி தப்பிய ஓட்டுநர்..!! அதிரடியாக விரட்டி பிடித்த போலீசார்..! சிங்கப்பூர் : ஜூன் 28ஆம் தேதி அன்று பழைய சோ சூ காங் சாலையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியும், அதை பொருட்படுத்தாமல் தப்பித்து செல்ல முயன்ற 23 வயது இளைஞனை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இந்திய Driving Licence பயன்படுத்த முடியுமா..?? முக்கிய தகவல்கள்..!! தப்பித்து

காவல்துறை சோதனையை மீறி தப்பிய ஓட்டுநர்..!! அதிரடியாக விரட்டி பிடித்த போலீசார்..! Read More »

சிங்கப்பூரில் முதலாளி நம்பி கொடுத்த பாஸ்வேர்டு.. திருடிய $17,300 பணத்தை சூதாட்டத்தில் இழந்த கடை உதவியாளர்! சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் முதலாளி நம்பி கொடுத்த பாஸ்வேர்டு.. திருடிய $17,300 பணத்தை சூதாட்டத்தில் இழந்த கடை உதவியாளர்! சிக்கியது எப்படி? சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் தன் மீது முதலாளி வைத்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, கடையின் பாதுகாப்பகத்திலிருந்து (Safe) பெருந்தொகையைத் திருடி, அதனைச் சூதாட்டத்தில் இழந்து கைதான மலேசிய ஊழியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11-ல் உள்ள ‘டாப் டுரியான் ஸ்டேஷன்’ (Top Durian Station) என்ற டுரியான் கடையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. CLICK

சிங்கப்பூரில் முதலாளி நம்பி கொடுத்த பாஸ்வேர்டு.. திருடிய $17,300 பணத்தை சூதாட்டத்தில் இழந்த கடை உதவியாளர்! சிக்கியது எப்படி? Read More »

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 2026 இல் துவக்கத்திலேயே சிங்கப்பூர் செல்வது என்பது சற்று கடினமாக தான் உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது சற்று கடினமாக உள்ளது. குறிப்பாக E.pass,Tep pass செல்பவர்கள் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பல பேருக்கு அப்ரூவல் கூட கிடைக்கவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! கடந்த

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!!

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!! சிங்கப்பூர்: ‘த வயலினிஸ்ட்’ (The Violinist) என்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம் பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆன்சி அனைத்து உலக உயிரோவியத் திரைப்பட விழாவில் (Annecy International Animation Film Festival) மிக உயரிய விருதான “கிரிஸ்டல்” (Cristal Award) என்ற விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! உயிரோவியத்துறையின் ஆஸ்கார் என

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!!

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: துவாஸ் நோக்கிச் செல்லும், பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜூன் 27 ஆம் தேதி அன்று நிகழ்ந்த 2 லாரிகள் மற்றும் 1 கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தால் விரைவுச் சாலையில் பரபரப்பு நிலவியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை!

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! சிங்கப்பூர் காவல் படை (SPF), பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களின் போது தந்திரோபாய அதிகாரிகளுக்கு (Tactical Officers) சிறந்த கள நிலவர விழிப்புணர்வை வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் நாய்களின் மீது பொருத்தக்கூடிய புதிய கேமரா அமைப்பைச் சோதனை செய்து வருகிறது. அட்ஜஸ்டபிள் ஹார்னஸ் (Adjustable Harness): இந்த கேமரா சாதனம்

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! Read More »