சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..??
சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற கோடீஸ்வர தொழிலதிபர் சைஃபுல் ஆலம் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. பங்களாதேஷ் இஸ்லாமி வங்கியிடம் இருந்து பெற்ற 84.49 கோடி டாக்கா(S$8.8 மில்லியன்) கடனை திரும்ப செலுத்தாத குற்றத்திற்காக சாட்டோகிராம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை […]
சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? Read More »










