சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! […]
சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? Read More »










