singapore news update

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! […]

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் HDB (Housing & Development Board) குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்காக HDB மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! அவற்றில் முக்கியமானவை:1.பொதுப் பகுதிகளில் பொருட்களை வைக்கக் கூடாது👉நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் அவசரகால வெளியேறும் வழிகளில் காலணி அலமாரி, சைக்கிள்,

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! Read More »

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!!

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), சர்க்கிள் லைன் (Circle Line) எம்.ஆர்.டி நிலையங்களில் பயணிகள் எளிதாக வழிநடத்த ஏதுவாக, அங்குள்ள வழிகாட்டிப் பலகைகளை (Wayfinding Signages) மேம்படுத்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம்:👉புதிய வடிவமைப்பு: முதியவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள் மற்றும் தெளிவான குறியீடுகளை

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! Read More »

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) அதிகாலை ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் புயோங் சாலை சந்திப்பிற்கு அருகே ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவதில் சம்பந்தப்பட்ட 2 நபரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! கான்கார்ட் ஹோட்டல் மற்றும் கேண்டி லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூர்:நேற்று (ஜூலை 1)  செராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள பிளாக் 261 அருகே ஒரு நபர் விசித்திரமான செயலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதற்காக அந்த நபரை சிங்கப்பூர் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்த காணொளியானது சமூக ஊடக பக்கங்களில் பரவி வருகிறது. அதில் அந்த

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!! Read More »

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!!

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் புகழ்பெற்ற சீன வறுவல் உணவகமான ‘வோக் ஹே’ (WOK HEY) கிளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அன்று அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து சிங்கப்பூர் உணவு முகமையிடம் (SFA) புகார் அளித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! பெயர் குறிப்பிடாத அந்த பெண் வாடிக்கையாளர் அந்த உணவகத்தில் ஒரு தட்டு ப்ரைட் ரைஸ்

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!!

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: செம்பாவாங்கில் உள்ள HDB குடியிருப்பில் நேற்று (ஜூன் 30) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் புகையை சுவாசித்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில்

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! Read More »

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!!

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! சிங்கப்பூரில் அரசாங்க சேவைகள், வங்கி சேவைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பாக அணுகப் பயன்படுத்தப்படும் Singpass செயலியில் முக்கிய புதிய அப்டேட் பாஸ்கீ(Passkey) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இன்று (ஜூலை 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த முழு விவரங்கள் பின்வருமாறு:1.புதிய பாஸ்கீ (PASSKEY) வசதி: 👉கடவுச்சொல் தேவையில்லை:இனி நீங்கள் லாகின் (Login) செய்ய பாஸ்வேர்டுகளை (Password) டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை;

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! Read More »

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் கடந்த மாத (ஜூன்) இறுதியில் நடத்திய ஒரு அமலாக்க நடவடிக்கையில் 40 வயதான சீன நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது. வரி செலுத்தப்படாத 1188 பாட்டில் மதுபானங்களை அந்த நபரிடம் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியின் மொத்த தொகை சுமார் S$75,835 மதிப்புடையது என்பதை சுங்கத்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉2026:

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? Read More »