சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் மீது மீண்டும் தாக்குதல்..! 3 மாதங்களில் 2வது சம்பவம்..!!
சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் மீது மீண்டும் தாக்குதல்..! 3 மாதங்களில் 2வது சம்பவம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணியில் இருந்த ‘கோ-அஹெட்’ பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் அந்நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணி நேரத்தில் தாக்கப்படுவது இது 2-வது முறையாகும். சாங்கி வில்லேஜ் முனையத்திலிருந்து கம்போங் பாரு முனையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோ-அஹெட் சேவை எண் 2 பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி […]
சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் மீது மீண்டும் தாக்குதல்..! 3 மாதங்களில் 2வது சம்பவம்..!! Read More »










