singapore news update

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!! சிங்கப்பூர்: பாலஸ்டியர் சாலை பகுதியில் செடன் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வடிகாலில் கவிழ்ந்த விபத்தில், 52 வயது பயணி ஒருவர் காயமடைந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தானது ஜூலை 5ஆம் தேதி அன்று இரவு 8:20 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இது குறித்த […]

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (BKE) பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தானது நேற்று (ஜூலை 6) காலை 9.05 மணியளவில்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் இதய முடக்கம் (Cardiac Arrest) மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் உலகளவிலும் சிங்கப்பூரிலும் தற்பொழுது கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சிங்கப்பூர் இதய (Singapore Heart Foundation – SHF) அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இளைஞர்களிடையே முதலுதவி விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 3,000 க்கும் அதிகமானோருக்கு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! சிங்கப்பூரின் வட்ட ரயில்பாதை ( Circle Line) கட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அடைந்து, வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் அதன் முழுமையான பொது பயண சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நிறைவு விழாவும் புதிய நிலையங்களின் பொதுமக்கள் முன்னோட்ட பார்வையும் இன்று (ஜூலை

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் அறிவழகன்(33), துரைராஜ் குலோத்துங்கன் (27) இருவரும் சுற்றுலா பயணிகள் ஆவர். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் துரைராஜ் வெவ்வேறு அட்டைகளை பயன்படுத்தி ஒரு பெருந்தொகையை எடுப்பதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு..!! கவனித்ததை அடுத்த அந்த நபர் காவல்

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!! சிங்கப்பூரில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலை கடக்கும்போது கீழ்க்கண்ட விதிகளை பாதசாரிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 👉 Pedestrian Crossing, Traffic Light அல்லது Overhead Bridge உள்ள இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! 👉 பச்சை மனித உருவ (Green Man) சிக்னல்

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!! Read More »

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!!

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 அன்று புலாவ் உபின் தீவுக்கு அருகே சரக்குகளை இறக்கி கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாக கூறப்படும் 70 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இறந்தவரான ஹுவாங் லைமிங் ஒரு படகூட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஒப்பந்ததாரரின் சார்பாக புலாவ் உபின் தீவுக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றுடம் கிரிப்டோ.காம் (Crypto.com)  நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் $1 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது என சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 மே முதல் இன்று வரை இது தொடர்பாக 30 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! பயனர்களின் கணினியில் மைக்ரோசாப்ட் கணக்கு

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் கட்டுமான தளங்களில் மரசாரக்கட்டுகளை (Timber Scaffolding) அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய விதிமுறை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் (MOM) மற்றும் சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் (SCAL) இணைந்து இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! Read More »