சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் ஆள்கடத்தல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான 38 வயது நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நேற்று(ஆகஸ்ட் 4) அதிகாலை 1:55 மணியளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. கான்பெரா தெருவில் உள்ள ஒரு வாகனம் […]
சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »










