singapore news update

குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!!

குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 41 பேர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 25) குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்களில் மீண்டும் மீண்டும் குற்றம் செய்த 2 நபர்களும் அடங்குவர். இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE […]

குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!! Read More »

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அதிகாரிகள் போல் நடித்த கடந்த 3 வாரங்களில் நடந்த போலி ஆள்மாறாட்ட இணைய மோசடிகளில் 13 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்கள் $74,000 க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட நபர்களுக்கு LTA அனுப்புவது போன்ற ஒரு குறுஞ்செய்தி வரும்.

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!! Read More »

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..??

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் ஆகியவை சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் இடையே ஒரு புதிய கூட்டு கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய கட்டண முறையானது பயணிகளுக்கு மேலும் பலதரப்பட்ட கட்டணத் தேர்வுகளையும், மிகவும் வசதியான பயண ஏற்பாடுகளையும் வழங்குகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இது குறித்த நேற்று (ஜூன் 223

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..?? Read More »

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!!

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!! உங்கப்பூரில் உள்ளூர் சாலையோர உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தபோதும் மேசையில் விழுந்த நூடுல்ஸை ஒரு பெண் எடுத்து சாப்பிட்ட காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியானது சமீப காலங்களில் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி இணையவாசிகள் இடையே விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! காணொளியில் ஒரு பெண் உணவருந்தும்போது தவறுதலாக சிறிதளவு

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!! Read More »

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!!

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 26 இல் உள்ள காசா ஏரட்டா அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று ( ஜூன் 21) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குடியிருப்பில் இருந்த குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல்துறையினரும், குடிமைப் பாதுகாப்புப் படையினரும் வெளியேற்றினர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும்

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!! Read More »

3 மாதங்களாக சம்பளம் இல்லை..!! MOM-ல் குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்..!!

3 மாதங்களாக சம்பளம் இல்லை..!! MOM-ல் குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்..!! சிங்கப்பூரின் KPA பொறியியல் நிறுவனம் கடந்த 3 மாதங்களாக, நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இது குறித்து மனிதவள அமைச்சகத்திடம் (MOM) புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் மாதம் ரூ.1.30 லட்சம் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இது குறித்த நிறுவனத்தின் தொழிலாளர் ஒருவர் ஊடக நிறுவனத்திடம் கூறியதாவது: சம்பளம் வழங்கப்படும்

3 மாதங்களாக சம்பளம் இல்லை..!! MOM-ல் குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்..!! Read More »

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!!

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!! சிங்கப்பூர்: செங்காங் ரிவர்வேல் வணிக வளாகத்தில் (Mall) இருந்த பெயர் பலகை ஒன்று சரிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரிவர்வேல் வணிக வளாகத்தில் உள்ள உணவு மையத்தில் ஜூன் 20ஆம் தேதி அன்று காலை நேரத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! இது குறித்த அன்று காலை

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!! Read More »

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..??

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? சிங்கப்பூரில் உங்கள் Work Permit நிலையை ஆன்லைனில் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். எவ்வாறு என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1.MOM இணையதளம் மூலம்: 👉[MOM Check Work Pass and Application Status]செல்லுங்கள். 👉உங்கள் Date of Birth (பிறந்த தேதி) ஐ உள்ளிடுங்கள். 👉 FIN Numberஅல்லது Passport Number ஐ உள்ளிடுங்கள். 👉Submit செய்யுங்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Ministry of Manpower – MOM) வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை விசா, சம்பள வரம்பு மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்…!! 1. குறைந்தபட்ச தகுதிச் சம்பள உயர்வு(Qualifying Salary) : வெளிநாட்டு ஊழியர்களின் விசா தகுதிக்கான

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

உறிஞ்சு குழல் தர மறுத்ததால் விபரீத முடிவு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உறிஞ்சு குழல் தர மறுத்ததால் விபரீத முடிவு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூர்: அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடையில் தனக்கு உறுஞ்சி குழல் தர மறுக்கப்பட்டதால் விபரீத செயலில் ஈடுபட்ட நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 55 வயதான வூ ஷிஜியன், ரொட்டி மற்றும் பானம் வாங்குவதற்காக கடைக்குச் சென்று இருக்கிறார். அங்கு கடைக்காரரான 42 வயதுடைய பிரபு கருப்பையாவிடம் உறிஞ்சி குழல் கேட்டிருக்கிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS

உறிஞ்சு குழல் தர மறுத்ததால் விபரீத முடிவு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »