குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!!
குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 41 பேர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 25) குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்களில் மீண்டும் மீண்டும் குற்றம் செய்த 2 நபர்களும் அடங்குவர். இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE […]
குடிபோதையில் கார் ஓட்டி சிக்கிய 41 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை அதிரடி..!! Read More »










