singapore news update

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!!

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!! சிங்கப்பூர்: ஈசூன் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 18) காலை ஈசூன் தெரு 81, பிளாக் 844-ல் உள்ள 5-வது மாடியில் படுக்கை அறையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!!

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!! ஜோகூர் பாரு-சிங்கப்பூர் மெட்ரோ ரயில் (RTS Link) திட்டப்பணி திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி துறை மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அமைச்சர் டாங் ஜென்ஹுய் மற்றும் சிங்கப்பூர் குடிநுழைவு ஆணையம் (ICA) உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து , பயணிகளுக்கு சேவை தயாராகும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. CLICK HERE

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!! Read More »

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!!

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!! சிங்கப்பூர்: துவாஸில் 3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துவாஸ் சவுத் பொலிவர்டை நோக்கிச் செல்லும், துவாஸ் சவுத் அவென்யூ 3 -இல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிற்றுந்து, கனரக வாகனம் மற்றும் லாரி ஆகிய 3 வாகனங்களும் மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தானது நேற்று (ஜூன் 18)

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!! Read More »

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..?

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் ஸ்கூல் பவுண்டேஷன்(Global School Foundation) ஜூன் 2026-ல் கடுமையான இணையத் தாக்குதலுக்கு (Cyber Attack) உள்ளாகியுள்ளது. ஃபுல்கிராம்செக்(FulcrumSec) என்ற ஹேக்கர் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த தாக்குதலின் போது சுமார் 4.8 டெராபைட் (TB) அளவிலான தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக ஹேக்கர்கள் (Hackers)

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.?

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81 ஃப்ளோக் 842 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் ஜூன் 17ஆம் தேதி அன்று 3:35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது வரவேற்பறையில் நிகழ்ந்த

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..??

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..?? சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் உள்ள காசா ஏரட்டா (Casa Aerata) அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு நிர்வாக குழு புதிய தடையை விதித்துள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களை மட்டும் தங்க வைக்கக் கூடாது என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நிர்வாக குழுவின் இந்த புதிய கட்டுப்பாட்டால்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..?? Read More »

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!!

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் சமையலறையில் சமைத்துவிட்ட அடுப்பை அணைக்க மறந்துள்ளார். பின்பு அவர் வீட்டை விட்டு வெளியேறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் அருகில் வசித்தவர்கள் அந்த சலசலப்பை கவனித்து காவல்துறைக்கு

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டி தவறான திசையில் சென்றுள்ளார். இதனால் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 6, 2024 ஆம் ஆண்டு அதிகாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை நேற்று (ஜூன் 17) அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் அதிக சம்பளம் பெற சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!! புக்கிட் திமா பகுதியில் காரை அதிவேகமாகவும்

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: ஸ்ட்ராத்மோர் அவென்யூ மற்றும் டூசன் சாலை சந்திப்பில் ஜூன் 16ஆம் தேதி அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததில் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. தீயின் தாக்கமானது மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும்

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!!

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!! ஓட்டுநர் தப்பியோட்டம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 17) காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறப் பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸியுடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததையெடுத்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!! Read More »