singapore news update

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!!

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் (SIA) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இதுவரை இல்லாத மிக அதிக அளவாக 70.4 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இருப்பினும் அதே காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சார மற்றும் தண்ணீர் பயன்பாடு மிகவும் கணிசமாக குறைந்துள்ளது என்று சாங்கி விமான நிலையக் […]

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! Read More »

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!!

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!! சிங்கப்பூரில் நாளை(ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து நாளை (ஜூன் 18ஆம் தேதி) மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! இதனால்

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு…!! 10th முதல் டிகிரி படித்தவர்கள் வரை

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! Read More »

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பொதி விடுவிப்பு (Parcel Delivery) மோசடிகள் குறித்து வரும் குறுஞ்செய்திகள் பற்றி பொதுமக்களுக்கு சுங்கத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சுங்கத்துறையினரிடம் பொட்டலங்கள் இருப்பதாகவும் , அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மோசடி நடத்தப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை வாய்ப்பு..!!!! ஆண்/ பெண் இருவரும் அப்ளை செய்யலாம்..!! இது குறித்து

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..??

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..?? சிங்கப்பூரின் புதிய ERP 2.0 ( மின்னணு சுங்கக் கட்டண வசூல் திட்டம்) 2027-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இதனையொட்டி நுழைவு வாயில்கள் இல்லாத புதிய செயற்கைக்கோள் வழி கட்டண முறையை சோதிப்பதற்காக 1,000 வாகன ஓட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கள ஆய்வுப் பரிசோதனையில் கலந்து கொண்டுள்ளனர். CLICK HERE

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..?? Read More »

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உட்லண்ட்ஸ் குலோஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜூன் 13ஆம் தேதி அன்று காலை 11:20 மணியளவில் காணாமல் போய் உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Marine கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த விசாரணை மேற்கொண்டதில்

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..?? சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 14) மதியம் போனா விஸ்டாவில் உள்ள ஹாலண்ட் சாலை பிளாக் 9 இல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும், புவனா விஸ்டாவின் பொறுப்பாளரும், சிங்கப்பூரின் பொது சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சருமான சான் சுன் சிங் ஹாலண்ட் சாலையில் உள்ள பிளாக் 9-ல் ஒரு குடியிருப்பின் தீ

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..?? Read More »

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..??

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 1 பேருந்து முனையத்திற்கு அருகில் ஒரு புதிய MRT பேருந்து போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பசுமைப் பகுதிக்குள் விலகி சென்று அங்குள்ள கேமரா மீது பேருந்து மோதி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூபாய் 2.50 லட்சம் சம்பளம் வாங்கும் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்தப் பேருந்து

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? Read More »

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!!

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!! சிங்கப்பூர்: ஜூன் 13ஆம் தேதி மாலை நேரத்தில் கல்லாங் பாயா லபார் விரைவுச் சாலையில் (KPE) ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் உட்பட 6 வாகனங்கள் மோதிக்கொண்டதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகப் பக்கங்களில் பரவி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் இருப்பவர்கள் அப்ளை செய்யலாம்…!! அந்த காணொளிகளில் KPE

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »