சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? சர்வதேச அளவில் எரிசக்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாலும், அதை சமாளிக்க சிங்கப்பூர் அரசு S$900 மில்லியன் மதிப்பிலான கூடுதல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஜூலை 29 அன்று அரசு வெளியிட்டது. இந்த உதவித் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக S$300 மதிப்பிலான CDC வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு […]










