singapore news update

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E […]

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட்(MICROSOFT ) பெயரில் அதிகரிக்கும் மோசடிகள் காரணமாக காவல் துறையும் சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு முகமையும்(CSA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த ஆண்டு(2026) பிப்ரவரி மாதம் முதல் உள்ளூரில் இது போன்ற

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!! Read More »

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!!

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!! சிங்கப்பூர்: புங்கோலில் உள்ள ஒரு சந்திப்பில் திடீரென சாலையின் நடுவே ஒரு கார் திடீரென கவிழ்ந்தது. காரின் உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள் பலரும் காரின் கண்ணாடிகளை உடைக்க முயற்சி செய்தனர். நேற்று (ஜூன் 9) இரவு சுமார் 8:00 மணி அளவில் எட்ஜ்ஃபீல்ட் மற்றும் புங்கோல் டிரைவ் சந்திப்பில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இச்சம்பவம் குறித்த காணொளியானது

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!! Read More »

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூரில் 2 வாகனங்களை திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 5 இளைஞர்களக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! பொங்கோல் 17ஆவது அவென்யூ பகுதியில் கடந்த 6-ஆம்தேதி மாலை சுமார் 4:35

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: 34 வயதான நபர் எட்டோமிடேட் என்ற போதை பொருள் தாக்கத்தால் வாகனம் ஒட்டியதில் சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறை இது குறித்து நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 5 ஆம் தேதி அன்று அதிகாலை 1:15 மணியளவில் செலெட்டர் நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில்

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் 62 வயது மூதாட்டி மீது தாக்குதல்..!! 37 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் 62 வயது மூதாட்டி மீது தாக்குதல்..!! 37 வயது நபர் கைது..!! சிங்கப்பூரில் 62 மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 37 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டு காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் காவல்துறை ஜூன் 4 ஆம் தேதி இது குறித்த வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் மே 27ஆம் தேதி காலை சுமார் 7:40 மணியளவில் சுங்கை தெங்கா சாலைப் பகுதியில்

சிங்கப்பூரில் 62 வயது மூதாட்டி மீது தாக்குதல்..!! 37 வயது நபர் கைது..!! Read More »

புவாங்கோக் பகுதியில் சாலை விபத்து…!! கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை…!!

புவாங்கோக் பகுதியில் சாலை விபத்து…!! கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை…!! புவாங்கோக் பகுதியில் ஜூன் 4-ம் தேதி ஒரு வேனும் காரும் சம்பந்தப்பட்ட காலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று முன்தினம் (ஜூன் 4) இந்த விபத்தானது புவாங்கோ கிரீன் புவாங்கோக் லிங் சந்திப்பில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! மேலும் விபத்தில் வேன் ஓட்டுநர்

புவாங்கோக் பகுதியில் சாலை விபத்து…!! கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை…!! Read More »

சிங்கப்பூரில் PayNow விதிகள் மாற்றம்..!!என்ன மாறுகிறது? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சிங்கப்பூரில் PayNow விதிகள் மாற்றம்..!!என்ன மாறுகிறது? மக்கள் என்ன சொல்கிறார்கள்? சிங்கப்பூரில் Pay Now முறையில் கட்டணம் செலுத்தும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஜூன் 6 ஆம் தேதி முதல் PayNow மூலம் பணம் அனுப்புவோர் அல்லது பெற்றுக் கொள்வோர் தங்களுக்கு பிடித்த மாற்று பெயரைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. அது போல பிறரின் மாற்றுப் பெயர்களைப் பார்க்கவும் இயலாது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் PayNow விதிகள் மாற்றம்..!!என்ன மாறுகிறது? மக்கள் என்ன சொல்கிறார்கள்? Read More »

ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!!

ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!! சிங்கப்பூர் சுங்கத்துறையினர் மே 12ஆம் தேதி அன்று நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது ஜீரோங் ஈஸ்ட் அவென்யூ 1-ல் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன பெட்டியில் இருந்து 740 மேற்பட்ட கடத்தல் சிகரெட்டை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இன்று (ஜூன் 4) சிங்கப்பூர் சுங்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT

ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!! Read More »

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 3) காலை டம்பென்ஸ் விரைவுச் சாலையை(TPE) நோக்கிச் செல்லும் செலேட்டர் விரைவுச் சாலையில் (SLE) 4 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த காணொளியானது போக்குவரத்து விபத்துக்களைப் பதிவு செய்யும் சமூக ஊடகப் பக்கமான SGRV என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!! Read More »