சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??
சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E […]
சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »










