singapore news update

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? சிங்கப்பூர்: ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 17 வயது இளம் பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை மானபங்கம் செய்ததற்காக இந்தோனேசிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தன் மீதான மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!! […]

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? Read More »

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை இழந்த பிறகும் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனைகளின் வரம்பை சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கடுமையாக்கியுள்ளது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதாக 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது இந்த புதிய விதி தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! Read More »

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: மே 30ஆம் தேதி யோ சூ காங் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திடீரென அந்த டாக்ஸி தீப்பிடித்து எரிந்தது. அதனால் டாக்சியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில்

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது. அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! Read More »

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை உள் கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் முழுமையாக நிறைவடைய இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (மே 29) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை அந்தப் பாதையில் பயணம் செய்த வண்டிகளில் அவை இறுதி சென்றடையும் நிலையங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! எடுத்துக்காட்டாக டோபி

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் மே 27 ஆம் தேதி ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு செடான் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட கார் விபத்து ஏற்பட்டுள்ளது. SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இந்த பரபரப்பான விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! அந்த

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! ஜோகூர் பாரு: ஜோகூர் ம கடற்பாளத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் சிங்கப்பூரரான 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மே 27ஆம் தேதி அன்று கடல் பாலத்தின் மலேசியப் பகுதியான தாம்பாக் ஜோகூர் என்ற இடத்தில் அதிகாலை 3:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது. CLICK HERE

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »