singapore news updates

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!!

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! சிங்கப்பூர் : தாம்சன் பிளாசாவின் இணையதளம் ஹேக் (Hack)செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாம்சங் பிளாசா பற்றியத் தகவலை கூகுளில் (Google) தேடும்பொழுது, முதலில் வளாகத்தின் சரியான இணையதளம் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே மற்றொரு இணையதளம் அதே போன்ற முகவரியுடன் காட்டப்படுகிறது. அந்த இணையதளத்தை கிளிக் செய்தால் ஒரு சூதாட்ட இணையதளத்திற்கு செல்கிறது. அந்த சூதாட்ட இணையதளமானது துருக்கி மொழியில் உள்ளது. CLICK […]

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! Read More »

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் கரியமில வாயு (CO2) வெளியேற்றமானது அதிகரித்து வருவதால் அதனை குறைக்க $250 மில்லியன் மதிப்புடைய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு “SPEED” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டமானது அலுவலகம், ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செதலுப்படும். மேலும், இது எரிசக்தி சந்தை ஆணையம் (EMRA), பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் ஆராய்ச்சி

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!! Read More »

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!!

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! சிங்கப்பூர் : குழந்தை மானபங்க வழக்கில் 62 வயதான பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மழலையார் பள்ளியின் குழந்தைகளை, சமையல்காரர் மானபங்கம் செய்ததை மறைத்த குற்றத்திற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வெல்டிங் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! தலைமை ஆசிரியருக்காக வாதாடிய வழக்கறிஞர் அவருக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும், அதனை

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!! Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இளைஞர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இளைஞர் உயிரிழப்பு..!! சிங்கப்பூர் : துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நேற்று (மார்ச் 31) மாலை பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த விரைவுச் சாலையில் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்ததையெடுத்து, 3 கார் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சவுத்

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இளைஞர் உயிரிழப்பு..!! Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வசித்தவர்களுக்காக உதவிய குற்றத்திற்காக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆடவர் பாங் காங் ருய், 32 வயதான சிங்கப்பூர் பெண் சியா காய் ஹூவெய், ஆகியோர் 33 வயதைச் சேர்ந்த மலேசியா ஆடுவதற்கு தஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! அந்த ஆடவர் சிங்கப்பூரில் வசிக்க முறையான அனுமதி உள்ளதா என்பதை

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! Read More »

லீ குவான் யூ உலக நகர விருது..!! எந்த நகரம் வென்றது..??

லீ குவான் யூ உலக நகர விருது..!! எந்த நகரம் வென்றது..?? சிங்கப்பூரில் நகர சீரமைப்பு ஆணையமும் வசிப்பதற்கு ஏற்ற நகரங்கள் நிலையமும் லீ குவான் யூ உலக நகர விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விருதானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருது எட்டாவது முறையாக 8-வது முறையாக நடைபெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த முறை உலக நகர விருதை லண்டன் வென்று

லீ குவான் யூ உலக நகர விருது..!! எந்த நகரம் வென்றது..?? Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் டிக்டாக் பயனர் acekang145, ரமலான் பண்டிகையான மார்ச் 21ஆம் தேதி மாலை நேரத்தில் சுமார் 7:30 மணியளவில் பேபர் மலைக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை வீடியோ எடுத்து அதை பதிவிட்டு இருந்தார். பேபர் மலையில் உள்ள சாலைகள் குறுகலானவை. அதில் ஒரு கார் ஓட்டுனர் சாலையை இடைமறிக்கும் விதமாக, காரை நிறுத்தி வைத்த காரணத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. CLICK HERE 👉👉ஆண்/பெண்

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..?? Read More »

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »